‘உக்ரைனுக்குள் உள்நுழைவு’ – ரஷ்யாமீது மேற்குலகம் பொருளாதாரத்தடை!
கிழக்கு உக்ரைனுக்கு படைகளை அனுப்ப ரஷ்யா உத்தரவிட்டதை அடுத்து மேற்கத்திய நாடுகள், ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன.
பிரிட்டன் ஐந்து வங்கிகள் மற்றும் மூன்று செல்வந்தர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
ஜெர்மனி ரஷ்யாவிலிருந்து...
ருமேனியாவில் கோர விபத்து இரு இலங்கையர்கள் பலி
ருமேனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இலங்கையைச் சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ருமேனியாவின் ஹொரியா பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.
கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மேற்படி இரு இலங்கையர்கள்...
‘உக்ரைன் விவகாரம்’ – போர் மூள்வதை தடுக்க பிரான்ஸ் களத்தில்
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த கூடாது என்ற நிபந்தனையுடன் மட்டுமே இந்த பேச்சு நடத்த முடியும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷியா இடையேயான பதற்றம் குறித்து பிரான்ஸ்...
ஊரடங்கை கைவிட வேண்டாம் – WHO எச்சரிக்கை!
உலக அளவில் ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுப்பது வழக்கம்.
ஒமைக்ரான் பரவல் அதிகரித்தாலும் இதனால் பலி எண்ணிக்கை மிகமிகக் குறைவாக உள்ளதால் பல்வேறு உலக நாடுகள்...
” ஹிஜாப் அணிந்த மாணவியை கல்லூரிக்கு அழைத்து சென்ற இந்து மாணவிகள்”
ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவியை, இந்து மாணவிகள் 4 பேர் கையை பிடித்து கல்லூரிக்கு அழைத்து சென்றனர். இந்த படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து...
‘உக்ரைன்மீது ரஷ்யா எந்நேரத்திலும் போர் தொடுக்கலாம்’
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுப்பதற்கு இன்னும் அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் மனித இழப்புகள் அதிகம் ஏற்படக்கூடும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார்.
அவ்வாறான நடவடிக்கைக்கு தீர்க்கமான முறையில் பதலளிக்க...
உக்ரைன் எல்லையில் இருந்து முகாம்களுக்கு திரும்புகிறதா ரஷ்ய படை?
முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் மற்றும் அதன் அண்டை நாடான ரஷியா இடையிலான மோதல் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷியா 1 லட்சத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை...
பாகிஸ்தானில் கல்லால் அடித்து ஒருவர் கொலை!
மன நலம் குன்றியவரை கும்பல் ஒன்று கல்லால் அடித்துக் கொலை செய்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வேதனை தெரிவித்துள்ளார்
பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில் உள்ளது ஜங்கிள் டெராவாலா கிராமம். கடந்த...
‘போர் பதற்றம் உக்கிரம்’ – உக்ரைனில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற 12 மணிநேர கெடு
பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் முடிவதற்குள் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுக்கும் என்று அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது....
வானளாவிய முக்கோணக் கோபுரம் – பாரிஸில் கட்டுமானப்பணி ஆரம்பம்
ஈபிள் கோபுரம், மொம்பனார்ஸ் கோபுரம் ஆகியவற்றின் வரிசையில் மூன்றாவது வானளாவிய கட்டடத்துக்கான நிர்மாணவேலைகள் தொடங்கியுள்ளன.
180 மீற்றர்கள் உயரமும் 42 அடுக்குகளையும் கொண்ட முக்கோண வடிவிலானஇந்தப் புதிய கட்டடம் பாரிஸ் நகரின் 15 ஆவது...