தொங்கு பாலம் உடைந்து விழுந்ததில் 140 பேர் பலி! குஜராத்தில் சோகம்!!
இந்தியா, குஜராத், மோர்பியில் தொங்கு பாலம் உடைந்து ஆற்றுக்குள் வீழ்ந்ததில் குழந்தைகள், பெண்கள் உட்பட 130 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம்...
சன நெரிசலில் சிக்குண்டு தென் கொரியாவில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழப்பு
தென் கொரியாவின் சியோல் நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் ஏற்பட்ட சன நெரிசலில் சிக்குண்டு 146 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் 150 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுவாச கோளாறு ஏற்பட்ட...
அமெரிக்க சபாநாயகரின் கணவன்மீது கத்திக்குத்து தாக்குதல்!
வீட்டுக்குள் ஒரு மர்ம நபர் அத்துமீறி நுழைந்து நான்சி பெலோசியின் கணவர் பால் பெலோசியை சுத்தியலால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றார்.
அமெரிக்க நாடாளுமன்ற பெண் சபாநாயகர் நான்சி பெலோசி. இவர் சில மாதங்களுக்கு முன்பு,...
இந்தியாவின் ஜல் ஜீவன் மிஷன் திட்டம் ஆண்டுக்கு 5 வயதுக்குட்பட்ட 1.36 லட்சம் இறப்புகளைத் தடுக்கும்
ஜல் ஜீவன் மிஷன் (JJM) 2024 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிப்பட்ட வீட்டு குழாய் இணைப்புகள் மூலம் பாதுகாப்பான மற்றும் போதுமான குடிநீரை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
மதிப்புமிக்க...
உலகில் மிக அழுக்கான மனிதன் காலமானார்!
உலகின் மிக அழுக்கான நபர் என அறியப்பட்ட ஈரானியர் தனது 94-வது வயதில் காலமானார்.
ஈரான் நாட்டில் தேஜ்கா என்ற கிராமத்தில் வசித்து வந்தவர் அமவ் ஹாஜி. இது அவரது உண்மையான பெயரில்லை. வயது...
இந்தியாவின் வளர்ச்சி உலக நாடுகளிலிருந்து பிரிக்கப்பட முடியாதது: இந்திய வெளிவிவகார அமைச்சர்
இந்தியா இப்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது என்றும், 2047 ஆம் ஆண்டுக்குள் அபிவிருத்தியடைந்த நாடாக வளர்ந்துவிடும் என்றும், இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவின் வளர்ச்சி உலகின்...
சீனாவின் PLA உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும், பிரித்தானிய முன்னாள் ராணுவ விமானிகள்
சீனாவின் PLA உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்கும், பிரித்தானிய முன்னாள் ராணுவ விமானிகள்
சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் (PLA) உறுப்பினர்களைப் பயிற்றுவிப்பதற்காக முன்னாள் ராயல் விமானப்படை விமானிகளை சீனா நியமித்துள்ளது.
பிரித்தானியாவின் பாதுகாப்பு அமைச்சின் கூற்றுப்படி,...
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாடு கூடும் நிலையில் ஷாங்காயில் தனி நபர் தனிமைப்படுத்தல் அதிகரிப்பு
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20-வது தேசிய மாநாடு கூடும் நிலையில் கொவிட்-19 பரவல் அதிகரித்து வருவதால் சீன அதிகாரிகள் ஷாங்காயில் ஒற்றை நபர் தனிமைப்படுத்தல்களை அதிகரித்துள்ளனர்.
ஒரு வார கால தேசிய தின விடுமுறையில்...
ஆக்கிரமித்த பிராந்தியங்களில் இராணுவச் சட்டம்! புடின் பிரகடனம்
ரஷ்யா அண்மையில் தன்னோடு இணைத்துக்கொண்ட உக்ரைனின் நான்கு பிராந்தியங்களிலும் இராணுவச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவந்துள்ளது.
நாட்டின் பாதுகாப்புச் சபை உறுப்பினர்களுடன் நடத்திய தொலைக்காட்சி உரையாடலின் போது அதிபர் புடின் இதனை அறிவித்துள்ளார்.
டொனெட்ஸ்க், லுஹான்ஸ்க், கெர்சன்...
‘தீபாவளிக்கு பட்டாசு கொளுத்தினால் சிறை’
இந்திய தலைநகர் டெல்லியில் சூழல் மாசு மோசமடைந்திருக்கும் நிலையில் தீபாவளி காலத்தில் அங்கு பட்டாசு கொளுத்தினால் ஆறு மாத சிறைத் தண்டனைக்கு முகம்கொடுக்க வேண்டி ஏற்படும் என்று நகரின் சுற்றுச்சூழல் அமைச்சு அறிவித்துள்ளது.
பட்டாசு...













