‘ஜப்பான் பிரதமர் இல்லம் குறித்து வெளியான ‘பகீர்’ தகவல்!
8 ஆண்டுகள் பிரதமராக இருந்த ஷின்ஜோ அபே, அவருக்கு பின் ஓராண்டு மட்டும் பிரதமர் பதவி வகித்த யோஷிஹைட் சுகா ஆகிய இருவருமே பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்குவதை தவிர்த்தனர்.
ஜப்பானில் கடந்த 1963-ம்...
தென்னாபிரிக்கா ஜனாதிபதி ரம்போசாவிற்கு கொவிட் தொற்று
தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரம்போசாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ஏற்கெனவே இரு தடுப்பூசிகள் செலுத்தியிருப்பதால், இலேசான அறிகுறிகள் மட்டுமே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னாபிரிக்க ஜனாதிபதி அலுவலகத்துக்கான அமைச்சர் மாண்டில் குங்குபெலே வெளியிட்ட...
வியட்நாமில் தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சி -சுவைக்கும் வாடிக்கையாளர்கள்
வியட்நாமில் உணவகம் ஒன்றில் தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சி விற்பனை செய்யப்படுகிறது.
ஹனோய் நகரில் கடந்த இரு வாரங்களுக்கு முன்பு இந்த உணவகம் திறக்கப்பட்டது. தங்க முலாம் பூசப்பட்ட இறைச்சியை அப்படியே அடுப்பில் வைத்து...
மெக்சிகோவில் பயங்கர விபத்து -49 பேர் பலி! (photos)
தெற்கு மெக்சிகோவில் சரக்கு லாரி மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது.
தெற்கு மெக்சிகோவில், சியாபாஸ் மாநில நகரை நோக்கி நேற்று சரக்கு லாரியில் 107 பேர் சென்றனர்....
ஒரே நாளில் திருமணம்.. ஒரே நாளில் பிரசவம்.. – இரட்டை சகோதரிகள் வாழ்வில் ருசிகரம்!
கேரளாவில் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள், ஒரே நாளில் குழந்தைகளுக்கு தாயான ருசிகர சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு என்ற இடத்தை சேர்ந்தவர்...
விபத்துக்குள்ளான இராணுவ ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரம்
இந்தியாவின் முப்படைகளின் பிரதான பிபின் ராவத் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியின் டிரான்ஸ்பார்மர்கள் செயல் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்து சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர்...
‘ஹெலிகொப்டர் விபத்து – இந்திய முப்படைகளின் தளபதி பலி!
ஹெலிகொப்டர் விபத்தில் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி உயிரிழந்ததுள்ளமை தொடர்பில் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வேதனை தெரிவித்தார்.
குன்னூர் அருகே நிகழ்ந்த இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின்...
பாகிஸ்தானில் மீண்டும் கொடூரம்
பாகிஸ்தானில், கடைக்குள் புகுந்து திருடியதாகக் கூறி 4 பெண்களின் ஆடைகளை உருவி கடுமையாக தாக்கிய சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் பைசாலாபாத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஒரு இளம்பெண் உட்பட...
இராணுவ ஹெலிகொப்டர் விபத்து
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் இராணுவ உயர் அதிகாரிகள் சென்றதாகக் கூறப்படும் விமானப் படை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
வெலிங்டன் இராணுவ கல்லூரி ஆய்வுக்காக கோவையிலிருந்து...
ஜேர்மனியில் வீடு ஒன்றில் இருந்து காயங்களுடன் ஐவரின் சடலங்கள் மீட்ப்பு
ஜேர்மனியில் பேர்ளின் நகருக்கு தெற்கே வீடு ஒன்றில் இருந்து காயங்களுடன் ஐவரின் சடலங்களைப் பொலிஸார் மீட்டுள்ளனர்.
அது தந்தை ஒருவர் மேற்கொண்ட கொலைகள் என்பதைப் பூர்வாங்க விசாரணைகள் உறுதிப்படுத்தி உள்ளன.
40 வயதான டேவிட் (Devid...