லிபியாவில் கடும் காற்று- அடை மழை, வெள்ளத்தால் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலி
லிபியாவை தாக்கிய கடும் புயல், கனமழை, வெள்ளப்பெருக்கால் பலியானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ளது.
தெற்கு ஆப்பிரிக்காவில் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள நாடு லிபியா.
உள்நாட்டுப்போர் நடைபெற்று வரும் லிபியாவின் கிழக்கு பகுதியை கிளர்ச்சியாளர்களும்,...
ஜி – 20 மூலம் கெத்து காட்டிய இந்தியா!
உலகில் பலம்பொருந்திய பொருளாதாரக் கட்டமைப்பை கொண்டுள்ள நாடுகள் அங்கம் வகிக்கும் ஜி - 20 உச்சி மாநாடு இந்தியாவில் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், அம் மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்தி முடிந்த...
மொராக்கோவில் 3 நாட்கள் துக்க தினம் அனுஷ்டிப்பு
மொராக்கோ நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 3 நாட்கள் தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்றான மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த...
மொராக்கோ நிலநடுக்கம்: பலியானோரின் எண்ணிக்கை 2000ஐ கடந்தது
மொரோக்கோவில் நேற்று (09) ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2000ஐ தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த அனர்த்தத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்துள்ளதாகவும், அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் தகவலின்படி, சுமார்...
மொரோக்கோ நிலநடுக்கம் – பலி எண்ணிக்கை 650 ஆக உயர்வு!
மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 630 ஆக அதிகரித்துள்ளது. 320 இற்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 51 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
மராகேச் என்ற இடத்தில் இருந்து...
மொரோக்கோவில் பயங்கர நிலநடுக்கம்! 296 பேர் பலி!!
மொரோக்கோ நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் இதுவரை சுமார் 296 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் உலக நாடுகளிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மராகேச் என்ற இடத்தில் இருந்து தென்மேற்கே திசையில் 44...
பறிக்கப்பட்டது உக்ரைன் பாதுகாப்பு அமைச்சரின் பதவி
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர் பதவிக்கு ரஸ்டம் உமெரோவின் பெயரை ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பரிந்துரைத்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 550 நாட்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் பாதுகாப்பு அமைச்சர்...
பாதுகாப்புக் காரணங்களுக்காக நியூயோர்க் அரசு TikTokஐ தடை செய்தது!
'பாதுகாப்புக் காரணங்களை' காரணம் காட்டி, நியூயோர்க் நகரம், அரசாங்கத்திற்குச் சொந்தமான சாதனங்களில் TikTok ஐ தடை செய்துள்ளது. இதனால் குறுகிய வீடியோ செயலியான TikTokஐ தடைசெய்த மாநிலங்களின் பட்டியலில் நியூயோர்க்கும் இணைந்துகொண்டுள்ளது.
சீன நிறுவனமான...
மத்தல விமான நிலையம் எனும் வெள்ளை யானை!
தடைகள், சவால்களுக்கு மத்தியிலும் வாழ்க்கையில் முன்னேறத் துடிக்கும் ஒருவனுக்கு, அவனின் தேவை அறிந்து, இதய சுத்தியுடன் நேசக்கரம் நீட்டி, அவன் முன்னோக்கி பயணிப்பதற்கு வழிவிடுவதே உண்மையான உதவியாகும். மாறாக உதவுவதுபோல் பாசாங்குகாட்டி, அவனை...
சிறிலங்காவில் அரங்கேறும் சீனர்களின் மோசடிகளுக்கு இதோ மற்றுமொரு சான்று
இலங்கையில் வியாபாரம், முதலீடு என்ற போர்வையில் சில சீனப் பிரஜைகளால் திட்டமிட்ட அடிப்படையில் அரங்கேற்றப்பட்டுவரும் மோசடிகளானவை, இலங்கையின் தேசிய பாதுகாப்புக்குகூட அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதத்திலேயே அமைந்துள்ளன. இந்நிலையில் அண்மையில் இடம்பெற்றுள்ள மற்றுமொரு மோசடியானது,...