கொங்கோவை கிலிகொள்ள வைத்துள்ள மர்ம நோய்: 53 பேர் பலி!
ஆபிரிக்க நாடான கொங்கோவில் பரவி வரும் மர்ம நோயால் 53 பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
நோய் அறிகுறி தென்பட்ட 48 மணி நேரத்துக்குள் நோயாளிகள் உயிரிழப்பது அந்நாட்டில் பெரும் பதற்றத்தை...
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்கு கோல்ட் கார்ட்: புதிய திட்டத்தை வெளியிட்டார் ட்ரம்ப்!
அமெரிக்காவில் குடியேறுபவர்களுக்காக ‘கோல்டு கார்ட்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த இருப்பதாகவும், 5 மில்லியன் டொலர்களை கொடுத்து அதனை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்ற...
வடகொரியா, ரஷ்யாவுடன் அமெரிக்கா கைகோர்ப்பு: உக்ரைனுக்கு எதிராக வாக்களிப்பு!
உக்ரைனில் இருந்து தமது படைகளை ரஷ்யா உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கனடா உட்பட 93 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல்,...
இடதுசாரி கொள்கையை மக்கள் நிராகரித்துவிட்டனர்!
ஜேர்மனி நாடாளுமன்ற தேர்தலில் வலதுசாரி கூட்டணி வெற்றி பெற்றதை வரவேற்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இடதுசாரி கொள்கையை மக்கள் நிராகரித்துவிட்டனர் என தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் கடந்த 23-ம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. அங்கு...
சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: ட்ரம்ப் பாணியில் வாக்குறுதி வழங்கி ஜேர்மன் தேர்தலில் வென்ற மெர்ஸ்
ஜேர்மன் பொதுத் தேர்தலில் கன்சர்வேடிவ் கூட்டணியின் தலைவரான ப்ரெட்ரிக் மெர்ஸ் வெற்றி பெற்றுள்ளார்.
ஆளும் சோஷியல் ஜனநாயகக் கட்சியின் ஓலஃப் ஸ்கோல்ஸ் படுதோல்வி அடைந்துள்ளார்.
ஃப்ரெட்ரிக் மெர்ஸ் வெற்றிக்கு ட்ரம்ப் பாணியில் சட்டவிரோத குடியேறிகள் மீது...
பதவி விலக தயாராகும் உக்ரைன் ஜனாதிபதி!
' உக்ரைனில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக பதவியை விட்டுக்கொடுக்கத் தயாராக இருக்கிறேன்." என அந்நாட்டு ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.
உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி அளித்தால் உடனடியாக பதவியில் இருந்து விலகுவேன் எனவும்...
இஸ்ரேலை தரைமட்டமாக்குவோம்: ஈரான் இராணுவ தளபதி சூளுரை!
"இஸ்ரேல் நகரங்களை சரியான நேரத்தில் தரைமட்டம் ஆக்குவோம்" - என்று ஈரான் இராணுவமான புரட்சிகர படையின் தளபதி இப்ராஹிம் ஜபாரி சூளுரைத்துள்ளார்.
அவரின் இந்த கருத்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றத்தை...
ஹமாஸ் படையினருக்கு அன்பு முத்தம் கொடுத்து விடைபெற்ற இஸ்ரேலிய பிணைக் கைதி!
காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி மேலும் 3 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் படையினர் விடுவித்தனர். அப்போது பிணைக் கைதி ஒருவர் ஹமாஸ் படையினறின் நெற்றியில் அன்பு முத்தம் கொடுத்து விடைபெற்றார்.
இஸ்ரேல்...
பகவத் கீதைமீது கைவைத்து எப்பிஐ இயக்குநர் பதவிப்பிரமாணம்!
அமெரிக்காவின் எப்பிஐ புலனாய்வு அமைப்பின் 9-வது இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேல் பதவியேற்றுக் கொண்டார்.
இப்பதவியை இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அலங்கரிப்பது இதுவே முதன்முறையாகும்.
காஷ் படேல் குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். காஷ்...
இஸ்ரேலில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு: மேற்கு கரையில் இராணுவ நடவடிக்கை தீவிரம்!
இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் ஒன்றான பேட் யாம் நகரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு தாக்குதல் நடந்துள்ளன. சில நிமிட இடைவெளியில் மூன்று பேருந்துகளில் குண்டுகள் வெடித்த நிலையில், அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இஸ்ரேலுக்கும், ஹமாஸ்...