ட்ரம்பின் வர்த்தக போருக்கு பதிலடி கொடுக்க தயாராகிறது சீனா!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் புதிய வரிகளுக்கு எதிராக பதில் நடவடிக்கைகளை முன்னெடுக்கபோவதாக சீனா அறிவித்துள்ளது.
அமெரிக்கா, இந்த ஒருதலைப்பட்சமான வரிகளை உடனடியாக விலக்கிக்கொள்ளவேண்டும் என சீன வர்த்தக அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அவ்வாறு இல்லையேல் சீனா...
மியன்மாரில் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது!
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மியன்மாரில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே...
இஸ்ரேலின் தரைவழி தாக்குதல் அதிகரிப்பு; தலைதூக்கும் பஞ்சம்
காசாவில் தொடரும் உக்கிர தாக்குதல்களுக்கு மத்தியில் அங்கு இராணுவ நடவடிக்கையை அதிகரித்து பெரும் பகுதியை கைப்பற்றவிருப்பதாகவும் அவ்வாறு கைப்பற்றிய பகுதிகளை பாதுகாப்பு வலயங்களுக்குள் இணைக்கவிருப்பதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. பெரும் அளவில் மக்கள் வெளியேற்றப்படவிருப்பதாகவும்...
ட்ரம்பின் வர்த்தகப் போர் உக்கிரம்: உலக நாடுகள்மீது வரி கணைகள் தொடுப்பு! இலங்கைக்கு 44 சதவீத வரி!
பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்கள்மீதான புதிய வரிகளை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதற்கமைய இலங்கை பொருட்களுக்கு 44 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி...
கச்சத்தீவை மீட்குமாறு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
கச்சத்தீவை மீட்குமாறு தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்!
கச்சத்தீவை மீட்க இந்திய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் தனித் தீர்மானத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்...
அமெரிக்காவின் போர் நிறுத்த யோசனையை ஏற்க ரஷ்யா மறுப்பு!
போர் நிறுத்தத்துக்காக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்வைத்துள்ள பரிந்துரையை தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், எனினும், தற்போதைய வடிவத்தில் அது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான...
நிலநடுக்கத்தால் உருக்குலைந்த மியன்மார்: பலி எண்ணிக்கை 2,700 ஆக அதிகரிப்பு!
சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மியன்மார் உருக்குலைந்துள்ள நிலையில், மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,700 ஆக அதிகரித்துள்ளது.
மியன்மாரில் கடந்த மாதம் 29ம் திகதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ஏற்பட்டு...
மியன்மாருக்கு நிவாரண குழுக்களை அனுப்புகிறது இலங்கை!
மியன்மாரில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக நிவாரண குழுவை இலங்கையிலிருந்து அனுப்ப தயாராகவுள்ளதாக இராணுவம் தெரிவிக்கின்றது.
மியன்மாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக அதனை நிறைவேற்றுவதற்கு தயாராகவுள்ளதாக இராணுவப் பேச்சாாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்தார்.
மியன்மாருக்கு...
ஜப்பானில் பாரிய நில நடுக்கம் அபாயம்: 3 லட்சம்பேர்வரை உயிரிழக்ககூடும்!
ஜப்பானில் பாரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது எனவும், இதன்மூலம் 3 லட்சம்பேர்வரை உயிரிழக்கக்கூடும் என ஜப்பான் அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மியன்மார் மற்றும் அதன் அண்டை நாடான தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை சக்திவாய்ந்த...
10 நாட்களில் 322 குழந்தைகள் பலி: காசாவில் தொடரும் சோகம்!
பாலஸ்தீன காசாவில் இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டாலும் சமீபத்தில் குழந்தைகள் பலி அதிகரித்துள்ளதாக யூனிசெப் அமைப்பு பெரும் கவலை தெரிவித்துள்ளது.
முடிந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் மீண்டும்...