சீனாவின் டீப்சீக் ஏஐ செயலிக்கு அமோக வரவேற்பு: அமெரிக்க பங்குச்சந்தை கடும் சரிவு!
சீனாவின் டீப்சீக் ஏஐ சாட்பூட் செயலிக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளதால் அமெரிக்க பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டு, உலக கோடீஸ்வரர்களுக்கு பல லட்சம் இழப்பு ஏற்பட்டது.
சீனாவின் ஸெஜியாங் மாகாணம் ஹாங்சூ நகரில், லியாங்...
மனைவி செய்த சித்ரவதையால் கணவர் தற்கொலை ; கர்நாடகாவில் சம்பவம்!
மனைவியின் துன்புறுத்தல் தாங்காமல், கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹூப்ளி சாமுண்டீஸ்வரி நகரைச் சேர்ந்தவர் பெட்டரு கோலப்பள்ளி(40). தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இவருக்கு 2...
பங்களாதேசுக்கான நிதி உதவியை நிறுத்தியது அமெரிக்கா!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவையடுத்து பங்களாதேசுக்கான நிதியுதவி நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த 20-ம் திகதி பதவியேற்றார். முதல் நாளிலேயே உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியுதவியை நிறுத்துவது...
இஸ்ரேலுக்கு வெடிகுண்டு வழங்க பைடன் விதித்த தடையை நீக்கினார் ஜனாதிபதி ட்ரம்ப்!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், இஸ்ரேலுக்கு வெடி குண்டுகள் வழங்குவதற்கு விதித்த தடையை நீக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்திய...
ஏஐ மாநாடு பெப். 10 ஆம் திகதி பிரான்ஸில் ஆரம்பம்!
செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக எதிர்வருமு; பெப்ரவரி 10-ம் திகதி பிரதமர் நரேந்திர மோடி பிரான்சுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
செயற்கை நுண்ணறிவு செயல் உச்சி மாநாடு பெப்ரவரி 10 மற்றும் 11-ம்...
தீவிரவாதி தஹாவூர் ராணாவை ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி
மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையின் சத்ரபதி ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புகுந்த...
அஜித், ஷோபனா, நல்லி குப்புசாமி உட்பட 19 பேருக்கு பத்ம பூஷண் விருதுகள்!
குடியரசு தினத்தை முன்னிட்டு 139 பேருக்கு பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்தது. இதில், தமிழகத்தை சேர்ந்த நல்லி குப்புசாமி, நடிகர் அஜித் குமார், நடிகை ஷோபனா ஆகியோருக்கு பத்ம பூஷண், பறை...
மேலும் 4 பிணைக் கைதிகளை விடுவித்தது ஹமாஸ்
ஹமாஸ் வசம் பிணைக் கைதிகளாக இருந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படை வீராங்கனைகள் 4 பேர், காசாவில் செஞ்சிலுவைச் சங்கம் வசம் ஒப்படைக்கப்பட்டனர்.
கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ்...
ட்ரம்புடன் பேச்சு நடத்த புடின் தயார்: அமெரிக்காவின் அழைப்புக்காக காத்திருக்கும் ரஷ்யா!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் தொலைபேசியில் உரையாட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின தயாராக உள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இது குறித்த அமெரிக்க அரசின் அதிகாரபூர்வ அழைப்புக்காக காத்திருப்பதாகவும் ரஷ்யா கூறியுள்ளது.
உக்ரைனுடனான போரை...
ட்ரம்ப்பின் ‘பிறப்புக் குடியுரிமை இரத்து’ உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை!
ட்ரம்ப்பின் ‘பிறப்புக் குடியுரிமை இரத்து’ உத்தரவுக்கு நீதிமன்றம் இடைக்கால தடை!
அமெரிக்க குடியுரிமை பெறாத பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வந்த பிறப்பின் அடிப்படையிலான குடியுரிமையை இரத்து செய்யும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுக்கு...