கனடாவின் புதிய பிரதமர் அனிதா ஆனந்த்?
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து, இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும், தமிழகத்தை பூர்விகமாகக் கொண்டவருமான அனிதா ஆனந்த், அந்நாட்டின் அடுத்த பிரதமராக பதவியேற்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
லிபரல்...
திபெத் பூகம்பம்: பலி எண்ணிக்கை 125 ஆக அதிகரிப்பு!
திபெத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 200 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லைப் பகுதியையொட்டி நேற்று காலை...
திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்வு!
திபெத் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது.
திபெத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. திபெத்தில் உள்ள மலைப்பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்துள்ளது.
இதனால் திபெத்...
திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 50 இற்கு மேற்பட்டோர் உயிரிழப்பு
இமயமலையின் அடிவாரத்தில் உள்ள திபெத்தில் இன்று காலை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அத்துடன், 62 பேர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
திபெத்தின் டின்கிரி மற்றம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சக்திவாய்ந்த...
கனடா பிரதமர் இராஜினாமா!
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
கனடா நாடாளுமன்றத்தில் 338 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மையை நிரூபிக்க 170 எம்.பி.க்களின் ஆதரவு தேவை.
பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சிக்கு 153 எம்.பி.க்கள்...
உலகில் மிகவும் வயதான பெண் 116 வயதில் மரணம்
உலகின் மிகவும் வயதான நபராக விளங்கிய ஜப்பானிய பெண் டொமிகோ இடூகா, தமது 116 வயதில் காலமானதாக நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கின்னஸ் உலக சாதனையின் படி, உலகின் மிக வயதான நபராக...
போர் களத்தில் ஏஐ ரோபோக்கள்: சீனா கூறுவது என்ன?
மனிதர்களைப்போல ஏஐ ரோபோவால் போர்களத்தில் செயல்பட முடியாது என சீன இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பம் மனிதர்களுக்கு உதவும் கருவியாக மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மனிதர்களுக்கு மாற்றாக இருக்கக் கூடாது எனவும் சீன...
கனடா பிரதமர் விரைவில் இராஜினாமா?
கனடா பிரதமர் ஜஸ்டின்ட்ரூடோ, விரைவில் பதவி விலகவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவி விலகல் குறித்து அவர் இன்னும் இறுதி முடிவை எடுக்கவில்லை என்றபோதிலும், அது பற்றி தீவிரமாக பரிசீலித்துவருகின்றார் என அவருக்கு நெருக்கமான...
289 பேருடன் மெல்பேர்ணிலிருந்து புறப்பட தயாரான விமானத்தின் டயர்கள் வெடித்ததால் பரபரப்பு
மெல்பேர்ணிலிருந்து அபுதாபிக்கு பயணிக்க தயாரான விமானத்தில் டயர்கள் வெடித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.
இதற்குரிய காரணம் என்னவென்பது பற்றியே விசேட குழுமூலம் விசாரிக்கப்பட்டுவருகின்றது.
மெல்பேர்ணில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு நேற்று எதிஹாட்...
காதலியை கவர்வதற்காக சிங்கத்தின் கூட்டுக்குள் சென்றவருக்கு நேர்ந்த கதி
உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவர், தன் காதலியைக் கவர்வதற்காக சிங்கத்தின் அருகில் சென்று விபரீத முயற்சியில் ஈடுபட்டதால் உயிரிழந்துள்ளார்.
உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் பிராந்தியத்தின் பார்க்கன்ட் மாவட்டத்தில் லயன் தனியார் பூங்கா ஒன்று அமைந்துள்ளது. இந்த...