கடும் பனிப்பொழிவால் 7.1 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழப்பு
மங்கோலியாவில் கடும் பனிப்பொழிவு காரணமாக 7.1 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இது அந்நாட்டின் மொத்த கால்நடைகளில் 10 இல் ஒரு பங்கிற்கும் அதிகமாகும்.
இதனால், கால்நடை வளர்ப்பாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தமது...
குவைத் தீ விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 49 ஆக அதிகரிப்பு
குவைத் தீ விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத், ஏராளமான புலம்பெயர் மக்களை தன்னகத்தே கொண்டிருக்கிறது.
உலக அளவில் எண்ணெய் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் நாடு என்பதால், அங்குள்ள...
லெபனான்மீது இஸ்ரேல் தாக்குதல்: ஹிஸ்புல்லா தளபதி பலி
லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி கொல்லப்பட்டுள்ளார்.
ஹமாசுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது அவ்வப்போது ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹிஸ்புல்லா தாக்குதலுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.
இந்நிலையில், லெபனான் மீது...
குவைத்தில் தீ விபத்து:41 பேர் பலி!
குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
குவைத்தின் தெற்கில் உள்ள மங்காப் (Mangaf) மாவட்டத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த பகுதியில் அதிகளவில் வௌிநாட்டு தொழிலாளர்கள்...
அமெரிக்க ஜனாதிபதியின் மகன் குற்றவாளியென நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
துப்பாக்கியை சட்ட விரோதமாக வாங்கிய வழக்கில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் குற்றவாளி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அமெரிக்கா ஜனாதிபதியாக இருக்கும் ஜோ பைடனின் மூத்த மகன் ஹண்டர் பைடன். இவர் மீது...
விமான விபத்தில் மலாவி துணை ஜனாதிபதி பலி
மலாவியின் துணை ஜனாதிபதி சௌலோஸ் சிலிமா, விமான விபத்தில் உயிரிழந்தார்.
அவருடன் பயணித்த அவரது மனைவி உள்ளிட்ட 8 பேரும் விமான விபத்தில் உயிரிழந்தனர் என தெரியவருகின்றது.
கிழக்கு ஆபிரிக்க நாடான மலாவியின் துணை ஜனாதிபதி...
100 வயதில் காதலியை கரம்பிடித்த போர்வீரர்
இரண்டாம் உலக போரில் பங்கேற்ற அமெரிக்க முன்னாள் போர் வீரர் ஒருவர் தனது 100 வயதில் காதலியை கரம் பிடித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஹரால்டு டெரன்ஸ் என்ற அந்த வீரர்...
மலாலி நாட்டு துணை ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம்
கிழக்கு ஆபிரிக்க நாடான மலாவி நாட்டின் துணை ஜனாதிபதி பயணம் செய்த விமானம் மாயமாகியுள்ளது. விமானத்தை தேடும் பணியில் அந்நாட்டு இராணுவம் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளது.
மலாவி நாட்டின் துணை ஜனாதிபதியாகவுள்ள சவுலோஸ் கிளாஸ்...
4 பணயக் கைதிகளை மீட்பதற்காக இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 274 பாலஸ்தீனர்கள் பலி
4 பணயக் கைதிகளை மீட்பதற்காக இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 274 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 700 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக் குழுவினரின்...
மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (ஜூன் 9) மாலை நடைபெற்ற பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு,...