பணயக் கைதிகளை மீட்டது இஸ்ரேல்
ஹமாஸ் அமைப்பினரால் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டவர்களில் நால்வரை இஸ்ரேல் இராணுவம் மீட்டுள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். மேலும், 250 பேரை பணயக்...
இந்தியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை
ரி - 20 உலகக் கோப்பை தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதவுள்ளன.
9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள்...
காசாவில் வேலையில்லா திண்டாட்டம் உக்கிரம்!
காசாவில் வேலையில்லா திண்டாட்டம் 80 சதவீதத்தை நெருங்குவதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் ஹமாஸ் போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், ஆஸ்திரேலிய பிரதமர் உட்பட உலக தலைவர்கள் போர் நிறுத்ததுக்கு அழைப்பு...
இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் மேலும் 40 பேர் பலி!
இஸ்ரேல் நேற்று (05) இரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் காஸாவின் பாடசாலை ஒன்றில் தற்காலிகமாக தங்கியிருந்த இடம்பெயர்ந்தவர்கள் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
காஸாவின் Nuseirat பகுதியில் பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக அகதிகள் முகாமில் இருந்தவர்களே...
தமிழகத்தில் பாஜக மண்கவ்வியதால் நிர்வாகி மொட்டையடிப்பு
தமிழகத்தில் கோவையில் பாஜக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தோல்வியைத் தழுவிய நிலையில் அவர் வெற்றி பெறுவார் என பந்தயம் கட்டிய பாஜக நிர்வாகி நடு சாலையில் அமர்ந்து மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம்...
அணு ஆயுதங்களை பயன்படுத்துவோம்: மேற்குலக நாடுகளுக்கு புடின் எச்சரிக்கை
ரஷியாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என தெரிய வந்தால், அணு ஆயுதங்களை பயன்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம் என புதின் மீண்டும் உறுதிப்பட கூறியுள்ளார்.
உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போரானது 2 ஆண்டுகளுக்கும்...
நாம் தமிழர் கட்சிக்கு அங்கீகாரம்
நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கு அடுத்தபடியாக பா.ஜ.க. மற்றும் நாம் தமிழர் கட்சிகள் முக்கியமான கட்சிகளாக உள்ளன.
இதில் நாம் தமிழர் கட்சிக்கு பல தொகுதிகளில் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன.நாடாளுமன்ற தேர்தலில்...
கூட்டணி பலத்துடன் அரயணையேறுகிறது பாஜக: 3ஆவது முறையாக பிரதமராகிறார் மோடி
மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அறுதி பெரும்பான்மை பெற்றுள்ளது. 3-வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார்.
நாடு முழுவதும் மக்களவை பொது தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல்...
விருதுநகர் தொகுதியில் விஜயகாந்தின் மகன் முன்னிலை
விருதுநகர் தொகுதியில் தேதிமுக தலைவர் விஜய்காந்தின் மகன் விஜய பிரபாகர் முன்னிலையில் உள்ளார்.
தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ந் திகதி ஒரே...
இந்திய தேர்தல் முடிவு: பாஜக முன்னிலை!
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (ஜூன் 4) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் நிலையில் தற்போதைய...