இம்ரான் கானுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை!
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது நெருங்கிய சகாவான முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மஹ்முத் குரேஷி ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது....
மாலைதீவில் தெருச்சண்டை போல அடித்து உருண்ட எம்பிக்கள்
மாலைதீவு நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சி எம்பிக்களுக்கும் எதிர்க்கட்சி எம்பிக்களுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது.
நாடாளுமன்றத்திற்குள் வைத்தே இரு தரப்பினரும் ஒருவொருக்கொருவர் அடித்துக்கொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன.
மாலைதீவு நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நேற்று கூட்டப்பட்டது. அதிபர்...
நாய், பூனைக்கு பல கோடி மதிப்புள்ள சொத்துகளை உயில் எழுதி வைத்த பெண்!
தான் வளர்த்த நாய், பூனைக்கு பல கோடி சொத்துக்களை பெண்ணொருவர் உயில் எழுதி வைத்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் பெரும் பரபரப்பாக பேசப்படுகின்றது.
சீனாவில் ஷாங்காய் நகரை சேர்ந்தவர் லியூ. மூதாட்டியான இவர் தனக்கு சொந்தமான...
உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பலின் பயணம் ஆரம்பம்…
உலகின் மிகப்பெரிய பயணிகள் கப்பல், இன்று தன் பயணத்தைத் தொடங்கியது. இந்தக் கப்பலின் முதல் சேவை இன்று அமெரிக்காவில் உள்ள மியாமி துறைமுகத்தில் இருந்து தொடங்கி உள்ளது.
தி சீஸ்' (Icon of the...
உலகில் முதன்முறையாக நைட்ரஜன் வாயு ஏற்றப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றம்
அமெரிக்காவில் குற்றவாளி ஒருவருக்கு நைட்ரஜன் வாயு ஏற்றப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
குற்றம் செய்தவர்களுக்குத் தண்டனை வழங்கப்படுவது வழமையான நடைமுறைதான் என்றாலும், அப்படியான தண்டனைகளில் சில கடுமை, சாதாரணம் என வகைகள் உள்ளன. அது,...
உக்ரைன் போர்க் கைதிகள் பயணித்த ரஷ்ய விமானம் விபத்து – 74 பேரும் பலியென அச்சம்
உக்ரைன் நாட்டின் 65 போர்க் கைதிகள் உட்பட 74 பேர் உடன் சென்ற ரஷ்யாவின் இராணுவ விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கி...
சீன உளவுக் கப்பலுக்கு மாலைதீவு அனுமதி?
மாலைதீவு, இந்தியாவுக்கிடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது புதியதொரு சர்ச்சை வெடித்துள்ளது. சீனாவின் ஆராய்ச்சி கப்பலை தமது நாட்டுக்குள் மாலைதீவு அனுமதித்துள்ளது.
இந்த கப்பலின் ஆராய்ச்சி நடவடிக்கைகள் குறித்து இந்தியாவின் எச்சரிக்கைகளை,...
அனுமானாக நடிக்கும்போதே உயிரைவிட்ட கலைஞன்!
25 ஆண்டுகளாக அனுமன் வேஷம் போட்டு நாடகங்களில் பங்கேற்று வந்த கலைஞர், நேற்றைய நிகழ்ச்சியில் பங்கேற்று நடனமாடியபோது சுருண்டு விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில்...
சீனாவில் மண்சரிவு – மண்ணுக்குள் சிக்குண்ட 47 பேர்
சீனாவின் தெற்மேற்கு மலைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை ஏற்பட்ட மண்சரிவில் 47 பேர் சிக்குண்டு காணாமல்போயுள்ளனர். மீட்பு பணிகள் இடம்பெற்றுவருகின்றன.
சீனாவின் யுனான் மாகாணத்தின் ஜாடோங் நகரில் லியாங்ஷய்குன் கிராமம் உள்ளது.
அந்த கிராமத்தலேயே இன்று...
ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று – அயோத்தியில் குவிந்தனர் லட்சக்கணக்கான பக்தர்கள்…!
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்துள்ளனர்.
வண்ண மின் விளக்குகள், மலர் அலங்காரத்தில் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
உச்ச...