பொது போக்குவரத்திற்கு தடுப்பூசி அட்டை அவசியம்?
பொது போக்குவரத்தை பயன்படுத்தும் போது தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
“சுகாதாரத்...
விரைவில் உள்ளாட்சித் தேர்தல்! அரசு அதிரடி வியூகம்!!
விரைவில் உள்ளாட்சிமன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசு பரீசிலித்துவருவதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாகவே உள்ளாட்சிசபைத் தேர்தல் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
உள்ளாட்சிசபைகளின் பதவிகாலம் ஓராண்டுக்கு...
‘முதலீடுகளை மேற்கொள்ளுங்கள்’ – வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களிடம் ஜனாதிபதி கோரிக்கை
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறு, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
நாட்டை கட்யெழுப்புவதற்கு குறித்த முதலீடுகளை...
பறிபோகிறது அருந்திக்கவின் பதவி! ஜனாதிபதி அதிரடி!!
அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பணிப்புரை விடுத்துள்ளாரென அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இது தொடர்பில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஸில் ராஜபக்சவுக்கு,...
சுதந்திரக்கட்சிக்கான கேள்வி அதிகரிப்பு – மைத்திரி பெருமிதம்!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையில் ஆட்சி அமையவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். சுதந்திரக்கட்சிக்கான கேள்வியும் தற்போது மக்கள் மத்தியில் அதிகரித்துவருகின்றது - என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
" எமது கட்சியைப் பலப்படுத்துவதற்கான...
IMF ஐ நாட தயாராகும் அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் – ரணில் அழைப்பு!
சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதற்கு முயற்சித்துவரும் அரசின் திட்டத்துக்கு எவரும் தடையேற்படுத்தக்கூடாது - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
அரசின் இந்த நகர்வுக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு...
‘ஜனாதிபதி கனவில்’ இருப்பவர்களுக்கு சஜித் விடுத்துள்ள சவால்!
" ஜனாதிபதியாகும் கனவில் சிலர் தற்போதே அதற்கான ஆடைகளை தைத்து வைத்துக்கொண்டுள்ளனர். அத்தகைய 'காட்போட்' ஜனாதிபதிகளுக்கு நான் சவாலொன்றை விடுக்கின்றேன்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
43ஆம் படையணி எனும்...
‘வேகமெடுக்கிறது கொரோனா’ – மீண்டும் முடக்கப்படுமா நாடு?
"நாட்டை முடக்காமல் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்ததே முயற்சிக்கின்றோம். இதற்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்." - என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட...
‘ஊழல் அற்ற ஆட்சி’ – ஜே.வி.பி. வழங்கியுள்ள உத்தரவாதம்!
ஊழல் அற்ற ஆட்சியை உருவாக்கக்கூடிய சர்வ வல்லமையும் தேசிய மக்கள் சக்தியில் இருக்கின்றது - என்று ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" ரவி கருணாநாயக்க,...
தோட்ட வைத்தியசாலைகளை பொறுப்பேற்கிறது அரசு – அமைச்சரவை அனுமதி!
பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள 450 சுகாதார நிலையங்களில் முதற்கட்டமாக 59 சுகாதார நிறுவனங்களை மாகாண சுகாதார அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சுகாதார அமைச்சர் கெஹலிய
ரம்புக்வெல்ல முன்வைத்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை...













