மின் கட்டணமும் உயருமா? இன்று வெளியான தகவல்
" தற்போதைய சூழ்நிலையில் மின் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் இல்லை." - என்று மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
நாட்டில் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரிக்கின்றன. இந்நிலையில் மின்சார கட்டணமும் உயருமா என...
‘ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம்’ – ஜேவிபி அதிரடி அறிவிப்பு
" ஜனநாயக வழியிலான ஆட்சி மாற்றத்தையே ஜே.வி.பி. விரும்புகிறது. அதனையே வலியுறுத்துகின்றது. எனவே, நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துபோட்டு ஆட்சியைக் கவிழ்க்கும் நடைமுறை எமக்கு பொருந்தாது." - என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும்,...
IMF ஐ நாடுவதா, இல்லையா? 03 ஆம் திகதி இறுதி முடிவு!
" நிதி நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும்." - என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி...
வலுக்கிறது பேராதரவு! ஜே.வி.பிமீது வெளிநாட்டு தூதரகங்களும் கழுகுப்பார்வை!!
ஜே.வி.பிக்கான ஆதரவலை மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் நிலையில், கொழும்பிலுள்ள வெளிநாட்டுத் தூதுவர்களும், இராஜதந்திரிகளும் அது தொடர்பில் கழுகுப்பார்வையை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் முக்கியமான நாடுகளின் தூதுவர்கள் சிலர் விரைவில் ஜே.வி.பியும் அங்கம் வகிக்கும் தேசிய மக்கள்...
இலங்கை வங்குரோத்து நிலையை அடைந்துவிட்டதா?
" இலங்கை வங்குரோத்தடையும் என்ற எதிரணிகளின் விமர்சனங்களானவை வெறும் பகல் கனவாகும். அத்துடன், அந்திய செலாவணி கையிருப்பை அரசு உரிய வகையில் முகாமை செய்யும்." -என்று ஆளுங்கட்சி பிரதம கொறடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன்...
மைத்திரி – அநுர சங்கமம்! பச்சைக்கொடி காட்டினார் தயாசிறி!!
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஜே.வி.பியும் இணைந்து கூட்டணியொன்றை உருவாக்கலாம். இதற்கு எவ்வித தடையும் கிடையாது. இதற்கு முன்னரும் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது தற்போது...
தப்பியோடிவிட்டாரா பஸில்? ராஜபக்ச குடும்பத்திலிருந்து வெளியான பதில்!
" பிரச்சினைகளுக்கு அஞ்சி, ராஜபக்சக்கள் ஒருபோதும் தப்பியோடமாட்டார்கள்." - என்று இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ச தெரிவித்தார்.
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க முடியாமல் பஸில் ராஜபக்ச நாட்டைவிட்டுச் சென்றுள்ளாரென எதிரணிகளால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில்...
‘பொருளாதார நெருக்கடி உச்சம் – சர்வகட்சி மாநாட்டுக்கு தயாராகும் அரசு’
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராய்வதற்காக சர்வக்கட்சி மாநாட்டை கூட்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை அமைச்சர் பந்தல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார்.
பொருளாதார நெருக்கடியை தேசிய பிரச்சினையாகக் கருதி அனைத்து...
IMFஐ நாடினால் அரசிலிருந்து வெளியேறுவேன் – அபாய சங்கு ஊதினார் வாசு
" இலங்கை அரசு, சர்வதேச நாணய நிதியத்தை நாடும் பட்சத்தில் மறுநொடியே அரசியிலிருந்து வெளியேறுவேன். சர்வதேச நாணய நிதியத்திடம் கடம்பெறுவதென்பது ஏழு பரம்பரைகளுக்கு பாதகமாகவே அமையும்." - என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின்...
ஜனவரி முதல் தடுப்பூசி அட்டை கட்டாயம்
நாடளாவிய ரீதியில் எதிர்வரும் ஜனவரி மாதம் 1ஆம் திகதி முதல் கொவிட் தடுப்பூசி அட்டை பயன்பாடு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு மேற்கொண்டு...