அமைச்சு பதவியை பணயம் வைத்து அலி சப்ரி விடுத்துள்ள சவால்!

0
" சட்டமா அதிபருக்கு நாம் எந்தவொரு விதத்திலும் அழுத்தம் கொடுப்பதில்லை. அவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் நிரூபித்தால் பதவியை துறந்து வீட்டுக்கு செல்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்." இவ்வாறு நீதி அமைச்சர் அலி சப்ரி,...

மதுபோதையில் சாரதி – 100 அடி பள்ளத்தில் பாய்ந்தது கார்! தலவாக்கலையில் விபத்து (படங்கள்)

0
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சென்.கிளயார் பகுதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் காரொன்று 100 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்துள்ளார். அவர் தற்போது நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார். நுவரெலியாவிலிருந்து கொட்டகலை பகுதிக்கு...

‘அதிஉயர் சபையில் அடிதடி’ – விசாரணைக்கு 11 பேரடங்கிய குழு அமைப்பு!

0
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று இந்த அறிவிப்பை விடுத்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்கான...

மியன்மார் இராணுவ ஆட்சியை ஏற்குமா இலங்கை?

0
மியன்மார் விவகாரம் தொடர்பில் இலங்கை மௌனம் காகக்கூடாது. இது விடயத்தில் துரிதமான செயற்பாடுகள் அவசியம் - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து...

2022 ஜனவரியில் ரணில் பிரதமர்? அரசு இன்று வழங்கிய பதில்!

0
பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை - என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே...

‘ காணியை விற்றாவது தோட்ட மக்களை காப்பேன்’ – மஹிந்தானந்த உறுதி

0
" கொழும்பிலுள்ள காணியை விற்றாவது தோட்ட மக்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்." - என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " மலையக...

‘எவ்வித நிபந்தனையுமின்றி 1000 ரூபா’ – வருகிறது விசேட சட்டம்!

0
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தும் சட்ட திருத்தத்தை விரைவில் கொண்டுவரவுள்ளேன்." - என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும்...

“நாங்கள் வெளியேறினால் அரசு ஆட்டம் காணும்” – சுதந்திரக்கட்சி எச்சரிக்கை

0
" அரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியேறினால், ஆட்சி கட்டமைப்பே ஸ்தம்பிக்கும் நிலைமை உருவாகும். எமது வெளியேற்றம் சாதாரண சம்பவமாக இருக்காது. சாதாரண பெரும்பான்மையைக்கூட அரசு இழக்க நேரிடும் " - என்று ஶ்ரீலங்கா...

‘ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்க தயார்’

0
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு தான் தயார் என்று முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊழல், மோசடியுடன் தொடர்புபடாத - தெளிவான கொள்கையுடை தரப்புகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்தால் அதனை...

பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது சு.க. மத்தியகுழு!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்தியசெயற்குழுக் கூட்டம் அக்கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போது எவ்வாறு செயற்படுவது, அடுத்தக்கட்ட...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...