‘அதிஉயர் சபையில் அடிதடி’ – விசாரணைக்கு 11 பேரடங்கிய குழு அமைப்பு!

0
நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் ஆராய்வதற்கும், பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தலைமையில் விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று இந்த அறிவிப்பை விடுத்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவங்களுக்கான...

மியன்மார் இராணுவ ஆட்சியை ஏற்குமா இலங்கை?

0
மியன்மார் விவகாரம் தொடர்பில் இலங்கை மௌனம் காகக்கூடாது. இது விடயத்தில் துரிதமான செயற்பாடுகள் அவசியம் - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து...

2022 ஜனவரியில் ரணில் பிரதமர்? அரசு இன்று வழங்கிய பதில்!

0
பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்கும் எந்தவொரு திட்டமும் அரசிடம் இல்லை - என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே...

‘ காணியை விற்றாவது தோட்ட மக்களை காப்பேன்’ – மஹிந்தானந்த உறுதி

0
" கொழும்பிலுள்ள காணியை விற்றாவது தோட்ட மக்களுக்கான நிலுவைக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பேன்." - என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " மலையக...

‘எவ்வித நிபந்தனையுமின்றி 1000 ரூபா’ – வருகிறது விசேட சட்டம்!

0
" மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி ஆயிரம் ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தும் சட்ட திருத்தத்தை விரைவில் கொண்டுவரவுள்ளேன்." - என்று தொழில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறும்...

“நாங்கள் வெளியேறினால் அரசு ஆட்டம் காணும்” – சுதந்திரக்கட்சி எச்சரிக்கை

0
" அரசிலிருந்து ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெளியேறினால், ஆட்சி கட்டமைப்பே ஸ்தம்பிக்கும் நிலைமை உருவாகும். எமது வெளியேற்றம் சாதாரண சம்பவமாக இருக்காது. சாதாரண பெரும்பான்மையைக்கூட அரசு இழக்க நேரிடும் " - என்று ஶ்ரீலங்கா...

‘ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக களமிறங்க தயார்’

0
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு தான் தயார் என்று முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஊழல், மோசடியுடன் தொடர்புபடாத - தெளிவான கொள்கையுடை தரப்புகள் ஒன்றிணைந்து அழைப்பு விடுத்தால் அதனை...

பரபரப்புக்கு மத்தியில் நாளை கூடுகிறது சு.க. மத்தியகுழு!

0
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் விசேட மத்தியசெயற்குழுக் கூட்டம் அக்கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை நடைபெறவுள்ளது. 2022 ஆம் நிதியாண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின்போது எவ்வாறு செயற்படுவது, அடுத்தக்கட்ட...

நாடு முடக்கப்படுமா? இன்று வெளியான அறிவிப்பு!

0
" நத்தார் பண்டிகை காலத்தில் நாட்டை முடக்குவது தொடர்பில் எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை. எனினும், அபாயத்திலிருந்து நாம் இன்னும் முழுமையாக மீளவும் இல்லை. எனவே, அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்." - என்று...

ரணிலை மிரட்டிய சஜித் – பாலித தெவரப்பெரும வெளியிட்ட தகவல்!

0
" ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தலைமைப்பதவிக்கு பொருத்தமற்றவர்." - என்று ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் பாலித தெவரப்பெரும தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, " கடந்த...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....