மனோ, திகா ஆட்சியிலேயே 52 ஆயிரம் பேருக்கு குடும்ப கட்டுப்பாடு! இ.தொ.கா. பகீர் தகவல்!!
நல்லாட்சி அரசாங்கத்தின் போதே மலையகத்தில் 52 ஆயிரம் பேருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய பல விடயங்கள் அந்த ஆட்சியில் செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், பாராளுமன்ற...
நாட்டில் உணவுக்கு பஞ்சமில்லை – அடித்து கூறுகிறார் கப்ரால்!
அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதென அரசாங்கத்திற்கு உத்தரவாதத்தை வழங்க முடியும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் பிபிசி உலக சேவையுடன் இடம்பெற்ற நேர்காணலின் போது தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் உலக நாடுகளைப்...
அடுத்த மாதம் மேலும் 40 லட்சம் பைசர் தடுப்பூசிகள் – பாடசாலை மாணவர்களுக்கு ஒதுக்க திட்டம்
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 மில்லியன் பைசர் தடுப்பூசிகள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளன - என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இன்று தெரிவித்தார்.
" மேற்படி தடுப்பூசிகளை பாடசாலை மாணவர்களுக்கு பயன்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். நிபுணர்...
கட்டம் கட்டமாக பாடசாலைகளைத் திறக்கத் திட்டம்! முழுமையான பரிந்துரை வரும் வெள்ளியன்று!
கட்டம் கட்டமாக பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கான பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான சுகாதார பரிந்துரைகளை எதிர்வரும் வெள்ளிக்கிழமை பரிந்துரைக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஒழிப்புக்...
விசேட அதிகாரங்களுடன் 16 ஆம் திகதி ஆளுநராக பதவியேற்கிறார் கப்ரால்!
நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், எதிர்வரும் 16 ஆம் திகதி மத்திய வங்கி ஆளுநராக பதவியேற்பார் என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதற்காக மத்திய வங்கி ஆளுநராக பதவி வகித்த...
மேலும் ஒரு வாரத்திற்கு முடக்கம் நீடிக்கிறது!
தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று...
அரசிலிருந்து வெளியேறி மாற்று கூட்டணி அமைக்குமா சு.க.?
"அரசிலிருந்து வெளியேறி, மாற்று அரசியல் கூட்டணியை அமைக்கும் தீர்மானத்தை கட்சியின் மத்தியசெயற்குழு எடுக்கவில்லை." - என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரச்சார செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சாந்த பண்டார தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையில் மாற்று...
13 ஆம் திகதிக்கு பிறகும் ஊரடங்கு நீடிக்குமா? வெள்ளி முடிவு அறிவிப்பு!
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 13 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என தெரியவருகின்றது.
கொரோனா ஒழிப்பு செயலணியின்...
‘நுவரெலியாவில் 25 வயது யுவதி மாயம்’ – தேடுதல் வேட்டையில் STF
நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா தோட்டத்தின் 2ஆம் கட்டடைப் பிரிவில் காணாமல்போயுள்ள யுவதியை தேடும் நடவடிக்கையில் விசேட அதிரடிப்படை களமிறக்கப்பட்டுள்ளது.
குறித்த யுவதி தனது பாட்டியுடன் காட்டுப்பகுதிக்கு, விறகு சேகரிப்பதற்குச்சென்றிருந்த நிலையிலேயே கடந்த 5...
மேல் மாகாணத்தில் 20 – 30 வயதிற்குட்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் இடங்கள்!
மேல் மாகாணத்தில் உள்ள 20 - 30 வயதிற்குட்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தடுப்பூசி செலுத்தும் இடங்களையும் சுகாதார அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.