பெருந்தோட்டப்பகுதிகளில் நிலைமை மோசம்! மக்களே அவதானம்!!

0
மலையக பெருந்தோட்டப்பகுதிகளில், பெரும்பாலான தோட்டங்களில் சுகாதார நடைமுறைகள் உரிய வகையில் பின்பற்றப்படுவதில்லை என பரவலாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. பலர் முகக்கவசம் அணியாமல் லயன்களுக்குள் நடமாடுகின்றனர். அணியும் சிலரும் அதனை முறையாக அணிவதில்லை.   நாட்டில் தனிமைப்படுத்தல்...

3 நாட்களுக்குள் 13,671 பேருக்கு கொரோனா – 635 பேர் பலி!

0
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் மூன்று நாட்களுக்குள் 635 பேர் பலியாகியுள்ளனர். ஆகஸ்ட் 25 முதல் 27 வரையான காலப்பகுதியிலேயே இம்மரணங்கள் பதிவாகியுள்ளன. 25 ஆம் திகதி 209 பேரும், 26 ஆம் திகதி 214...

கொழும்பில் 100 வீதம் ‘டெல்டா’! நாட்டில் ‘சுப்பர் டெல்டா’ உருவாகும் அபாயம்!! (காணொளி)

0
கொழும்பு முழுவதும் நூற்றுக்கு 100 வீதம் கொவிட் - 19 வைரஸின் திரிபான 'டெல்டா' தொற்றே பரவிவருகின்றது - என்று ஸ்ரீயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு மற்றும் மரபணு ஆய்வுப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர்...

‘ஒக்டோபர் 2வரை ஊரடங்கை நீடித்தால் மரண எண்ணிக்கை 10,400 ஆக குறையும்’

0
நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள பொதுமுடக்கத்தை (Lockdownஐ) ஒக்டோபர் 2 ஆம் திகதிவரை நீடித்தால் மரண எண்ணிக்கையை 10,400 ஆக குறைக்க முடியும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அத்துடன்,...

செப்டம்பர் 06 ஆம் திகதிவரை ஊரடங்கு நீடிப்பு!

0
நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை செப்டம்பர் 06 ஆம் திகதி அதிகாலை 04 மணிவரை நீடிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகதில் இன்று நடைபெற்ற கொவிட்...

ஊரடங்கு தொடருமா, தளர்த்தப்படுமா? இன்று இறுதி முடிவு!

0
நாட்டில் 10 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒருவாரகலத்துக்காவது நீடிக்கப்பட வேண்டும் என்று வைத்திய சங்கங்களும், சுகாதார தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். தொழிற்சங்கங்களும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதுடன், விஞ்ஞானப்பூர்வமான முடக்கவே அவசியம்...

ஊரடங்கை நீடிக்குமாறு வலியுறுத்து! நாளை இறுதி முடிவு!!

0
நாட்டில் 10 நாட்களுக்கு அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மேலும் ஒருவாரகலத்துக்காவது நீடிக்கப்பட வேண்டும் என்று வைத்திய சங்கங்களும், சுகாதார தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். தொழிற்சங்கங்களும் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதுடன், விஞ்ஞானப்பூர்வமான முடக்கவே அவசியம்...

மங்களவின் நாடாளுமன்ற அரசியல் பயணம் (1989 – 2020)

0
1983  – ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாத்தறை மாவட்ட தொகுதி அமைப்பாளராக நியமனம். 1989 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் சுதந்திரக்கட்சி சார்பில் களமிறங்கிய மங்கள சமரவீர 11,971 விருப்பு வாக்குகளைப்பெற்று, நாடாளுமன்ற அரசியல்...

முன்னாள் அமைச்சர் மங்கள காலமானார்!

0
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர (வயது - 65) இன்று காலமானார். தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த சில நாட்களாக சிகிச்சைப்பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த பொதுத்தேர்தலில் அவர்...

1000 சோதனைச் சாவடிகள் – 40,000 பொலிஸர் களத்தில்! தொடரும் தீவிர கண்காணிப்பு!!

0
தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் மற்றும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை கண்காணிப்பதற்கு சுமார் 40 ஆயிரம் பொலிஸார் கடடையில் ஈடுபட்டுத்தப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார். அரச தகவல்...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...