கம்பன்பிலவுக்காக பங்காளிகள் ஓரணியில்! காலைவாருமா பஸில் அணி?
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை தோற்கடிப்பதற்கு ஓரணியில் திரள்வதற்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தீர்மானித்துள்ளன.
விமல் வீரவன்ஸ தலைமையிலான தேசிய சுதந்திர...
கம்பன்பிலவுக்கு நாள் குறிக்க விசேட கூட்டத்துக்கு ஏற்பாடு!
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளும் திகதியை நிர்ணயிப்பதற்காக விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் ஜுலை 1 அல்லது 2ஆம் திகதியளவில் நடைபெறும்...
‘அபாயம் இன்னும் குறையவே இல்லை – புதிய கொத்தணிகள் உருவாகலாம்’
கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சற்று குறைவடைந்திருந்தாலும், புதிய கொத்தணிகள் உருவாகக்கூடிய அபாயம் இன்னும் குறையவே இல்லை - என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் ...
6 ஆம் திகதி எம்.பியாகிறார் பஸில் – மறுநாளே அமைச்சு பதவியும் கையளிப்பு?
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பஸில் ராஜபக்ச எதிர்வரும் 6 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்வாரென அக்கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா சென்றிருந்த பஸில் ராஜபக்ச நேற்று நாடு...
துமிந்த சில்வா விடுதலை!
மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
2012 இல் நடைபெற்ற உள்ளாட்சிமன்றத்...
‘விடுதலை’ – நாமலின் கோரிக்கைக்கு மலையக கட்சிகளும் ஆதரவு
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து விடுதலை செய்ய வேண்டும் எனவும், அவர்கள் தொடர்பான வழக்கு விசாரணை துரிதப்படுத்தப்பட வேண்டும் எனவும் நாமல் ராஜபக்ச முன்வைத்த...
இன்றிரவு 10 மணி முதல் மீண்டும் பயணக்கட்டுப்பாடு!
நாட்டில் இன்றிரவு 10 மணி முதல் மீண்டும் பயணக்கட்டுப்பாடு அமுலுக்கு வரவுள்ளது. இதன்படி 25 ஆம் திகதி காலை 4 மணிவரை கட்டுப்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு ஜுன்...
நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் இன்று முற்பகல் கையளிக்கப்பட்டது.
எதிரணி பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியல்லவால் மேற்படி பிரேரணை கையளிக்கப்பட்டது.
வலுசக்தி அமைச்சருக்கு எதிராக மேற்படி...
சபை இன்று கூடுகிறது – நம்பிக்கையில்லாப் பிரேரணையும் கையளிப்பு!
ஜுன் மாதத்துக்கான 2ஆவது நாடாளுமன்றக் கூட்டத்தொடரை இரு நாட்களுக்கு மட்டும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்றும், நாளையும் நாடாளுமன்றம் கூடும் என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிப்பதற்காக நாடாளுமன்ற...
கம்மன்பிலவை விரட்ட 8 தமிழ்க் கட்சிகள் ஓரணியில்!
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிர்த்து வாக்களிக்கும் தீர்மானத்தை எட்டு தமிழ்க்கட்சிகள் எடுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டு வைத்துள்ள மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள்...