மொட்டு கூட்டணிக்குள் மோதலை தவிர்க்க ‘இருமுனை’ சந்திப்புகள்!
ஆளுங்கட்சியின் முக்கிய இரு கூட்டங்கள் நாளையும், நாளை மறுதினமும் நடைபெறவுள்ளன. ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரின் பங்குபற்றலுடன் நடைபெறும் இக்கூட்டங்களில் தீர்க்கமான சில முடிவுகள் எடுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன...
பாராளுமன்றம் வருகிறார் பஸில்! நிதி அமைச்சு பதவியும் ஒப்படைப்பு!!
அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பின்னர், நாடாளுமன்ற உறுப்பினராக பஸில் ராஜபக்ச சத்தியப்பிரமாணம் செய்வாரென ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன என்று பிரபல சிங்கள இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றதும்...
பின்வாங்கப்போவது யார்? உச்சம் தொடும் கம்மன்பில – சாகர சொற்போர்!
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசத்துக்குமிடையிலான சொற்சமர் நீடிக்கின்றது.
எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து அதற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் " கொரோனா நெருக்கடியால்...
மக்கள் சட்டத்தை மறந்தால் பயணத்தடை தொடரும் – சுகாதார தரப்பு எச்சரிக்கை
" பயணக்கட்டுப்பாடுகளை மக்கள் மீறும்நிலை நீடித்தால் பயணத்தடையையும் நீடிக்கவேண்டிய நிலை ஏற்படும்." - என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் நேற்று தெரிவித்தார்.
" தனிமைப்படுத்தல் சட்டத்தையும்,...
” கைவசம் ஒன்று, எதிர்காலத்தில் 60″ – ரணிலின் ‘மெகா’ திட்டம் வெளியானது!
" ஐக்கிய தேசியக்கட்சி வசம் தற்போது ஒரு ஆசனம்தான் இருக்கின்றது. அரசாங்க மற்றும் எதிரணி உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். எனவே, ஒன்று விரைவிலேயே 60 ஆக மாறும்.
பாராளுமன்ற உறுப்பினராக இருந்துகொண்டு, அரசாங்கத்தையே முன்னெடுத்த...
கம்மன்பிலவின் தலை குறிவைப்பு! மனோ அணி ஆதரவு – இ.தொ.கா. எதிர்ப்பு!!
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையொன்றை கொண்டுவருவதற்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் விசேட கூட்டமொன்று கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று...
‘கொரோனா’ ஊழித்தாண்டவம் – நாட்டில் மேலும் 55 பேர் உயிரிழப்பு!
கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் மேலும் 55 பேர் நேற்று உயிரிழந்துள்ளனர். இது தொடர்பான தகவல்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று வெளியிட்டுள்ளார்.
33 ஆண்களும், 22 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இதன்படி...
ஒரே நாளில் 32 ஆண்களும், 25 பெண்களும் கொரோனாவால் பலி!
கொரோனா வைரஸ் தொற்றால் ஜுன் 13 ஆம் திகதி மாத்திரம் 57 பேர் பலியாகியுள்ளனர். இது தொடர்பான தகவல்கள் நேற்று வெளியிடப்பட்டன.
32 ஆண்களும், 25 பெண்களுமே இவ்வாறு பலியாகியுள்ளனர.
இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த...
‘பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது குறித்து ஆராய்வு’
கொவிட்-19 தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள பாடசாலைகளை மீண்டும் திறக்கும் போது பிள்ளைகளின் நோய்கள் மற்றும் பிரச்சினைகளை கண்டறிய குழந்தை மருத்துவர்களின் உதவியை பெறுமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ச,கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
பாடசாலைகளை...
‘கொரோனா’வால் மேலும் 33 ஆண்களும், 30 பெண்களும் பலி!
'கொரோனா'வால் மேலும் 33 ஆண்களும், 30 பெண்களும் பலி!