பொலிஸ், சுகாதாரம், கல்வி அமைச்சுகள் கைமாறுகின்றன
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசின் அமைச்சரவை விரைவில் முழுமையாக மறுசீரமைக்கப்படவுள்ளது எனவும் இதன்போது சுகாதாரம், பொதுமக்கள் பாதுகாப்பு, கல்வி உள்ளிட்ட அமைச்சு பதவிகள் கைமாறவுள்ளன எனவும் தெரியவருகின்றது.
அத்துடன், அமைச்சர்களான விமல் வீரவன்ச,...
அடுத்து என்ன? 21 ஆம் திகதி ஜனாதிபதியை சந்திக்கிறது சுதந்திரக்கட்சி!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும், ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினருக்குமிடையிலான சந்திப்பொன்று எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ளது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
அரசியல் பிரச்சினை உட்பட மேலும் சில விடயங்களை தொடர்பில் இதன்போது...
இரசாயன உரம் இறக்குமதிக்கு அனுமதியா? ஜனாதிபதி ஊடகப்பிரிவு மறுப்பு!
இரசாயன உரம் இறக்குமதிக்கு அரசாங்கத்தால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என்று ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இவ்வாறு எந்தவொறு அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும், எதிர்காலத்திலும் வழங்கப்படாது எனவும் அவர்...
பஸில் பதவியேற்ற நாளில் தயாசிறியின் கோட்டையில் கவிழ்ந்தது மொட்டு ஆட்சி!
பண்டுவஸ்நுவர பிரதேச சபைக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் முன்மொழியப்பட்ட தவிசாளர் தோற்கடிக்கப்பட்டு, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியால் பிரேரிக்கப்பட்ட வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.
மேற்படி பிரதேச சபைக்கு புதிய தவிசாளரை தெரிவுசெய்வதற்கான கூட்டத்தொடர் நேற்று நடைபெற்றது. இதன்போது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஶ்ரீலங்கா பொதுஜன...
நிதி அமைச்சரானார் பஸில் – மஹிந்தவுக்கும் புதிய பதவி!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் சற்று நேரத்துக்கு முன்னர் நிதி அமைச்சராக பதவியேற்றுள்ளார்.
அத்துடன், பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச்செயற்படுத்துகை அமைச்சராக பிரதமர் மஹிந்த...
அமைச்சரவையில் 5 ஆவது ராஜபக்ச – பஸில் இன்று பதவியேற்பு!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ச இன்று (06) நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளார். அத்துடன், நிதி மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகவும் பதவியேற்கவுள்ளார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு...
அரசுக்கு மற்றுமொரு பலப்பரீட்சை! கூட்டணி ஒற்றுமை காக்கப்படுமா?
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது ஜுலை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட்டு 20 ஆம் திகதிமாலை வாக்கெடுப்பு நடத்தப்படும்.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு...
சிறுமி விவகாரம் – சிக்கும் முக்கிய புள்ளிகள்! தேடல் வேட்டை தீவிரம்!!
கொழும்பு, கல்கிஸை பகுதியில் 15 வயது சிறுமியொருவர் பாலியல் தொழிலுக்காக இணையம் ஊடாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிவருவதுடன், கைதுகளும் இடம்பெறுகின்றன .
இதன்படி மேலும் இரு முக்கிய...
சு.கவுக்கு ‘கெட்அவுட்’ சொன்னது மொட்டு கட்சி! தயாசிறிமீதும் பாய்ச்சல்!!
" அங்கும் இங்குமாக தஞ்சம் புகுந்து அரசியல் நடத்தும் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சு பதவி கிடைக்காததாலேயே பஸில் ராஜபக்சவை விமர்சிக்கும் அரசியலை முன்னெடுத்துவருகின்றார்....
ஜி.எஸ்.பி .வரிச்சலுகையை தக்கவைக்க இலங்கை கடும் பிரயத்தனம்
" இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் வீராப்பு பேசினாலும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை எப்படியாவது தக்கவைத்துக்கொள்வதற்கே அரசு முயற்சிக்கின்றது." - என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜி.எஸ்.பி .பிளஸ்...



