கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்குகிறது!
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்தை நெருங்குகிறது!
மேலும் மூன்று பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு அமுல்
ஹோமாகம மொரட்டுவை, பாணந்துறை வடக்கு மற்றும் பாணந்துறை தெற்கு ஆகிய பொலிஸ் பிரிவுகளிலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை ஊரடங்கு அமுலில் இருக்கும்.
‘கொரோனா’ – இலங்கையில் மேலும் ஒருவர் பலி!
'கொரோனா' - இலங்கையில் மேலும் ஒருவர் பலி!
ஹட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று!
ஹட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று!
‘பாதையை புனரமைத்து தாருங்கள்’ – ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
'பாதையை புனரமைத்து தாருங்கள்' - ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
மேலும் 280 பேருக்கு கொரோனா 8,000 கடந்தது தொற்றாளர்களின் எண்ணிக்கை!
மேலும் 280 பேருக்கு கொரோனா 8,000 கடந்தது தொற்றாளர்களின் எண்ணிக்கை!
கொட்டகலை – தலவாக்கலை மூவருக்கு கொரோனா தொற்று
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மூவருக்கு கொரோனா!
ஹட்டன் நகரிலுள்ள அனைத்து கடைகளுக்கும் பூட்டு!
ஹட்டன் நகரிலுள்ள அனைத்து கடைகளுக்கும் பூட்டு!
ஹட்டனிலும் அண்மித்த பகுதிகளிலும் 5 மீன் வியாபாரிகளுக்கு கொரோனா!
ஹட்டன் நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலுமுள்ள, மீன் வியாபாரத்துடன் தொடர்புடைய ஐவருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும், பழகியவர்களும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பின் மேலும் சில இடங்களில் ஊரடங்கு
மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பெட்டித் தெரு, கொச்சிக்கடை கரையோரப் பொலிஸ் பிரிவுகளில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது இலங்கையில் 56 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு...



