ஆளுங்கூட்டணிக்கு வெற்றி! நிறைவேறியது ’20’!!
ஆளுங்கூட்டணிக்கு வெற்றி! நிறைவேறியது '20'!!
கொரோனா கொடூரம் : இலங்கையில் மேலும் ஒருவர் பலி!
குளியாப்பிட்டிய பிரதேசத்தில் கொவிட் தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
50 வயதான பெண் கொவிட் தொற்றுக்குள்ளாகி, சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. ஐ.டி.எச். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த...
காச்சாமலை தொழிற்சாலை மேலும் 6 மாதங்களுக்கு திறக்கப்படாது! தொழிலாளர்கள் எதிர்ப்பு!!
காச்சாமலை தொழிற்சாலை மேலும் 6 மாதங்களுக்கு திறக்கப்படாது! தொழிலாளர்கள் எதிர்ப்பு!!
’20’மீதான வாக்கெடுப்பு இன்று! கடைசி நேரத்தில் கைவிரித்தார் மைத்திரி!!
'20'மீதான வாக்கெடுப்பு இன்று! கடைசி நேரத்தில் கைவிரித்தார் மைத்திரி!!
பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்திலும் தனிமைப்படுத்தல்
பம்பலப்பிட்டியில் நான்கு பொலிசார் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
பேலியகொட மீன் சந்தைக்கு அண்மையில் சென்றுவந்த பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் நான்கு உத்தியோகத்தர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுடன் நெருக்கமாக பழகியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பம்பலப்பிட்டிய பொலிஸ் நிலைய அதிகாரியொருவர் தெரிவித்தார்.
தற்போது குறித்த...
கொழும்பில் 5 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு
கொழும்பில் மட்டக்குளி, முகத்துவாரம், வெல்லப்பிட்டிய, கிராண்ட்பாஸ் மற்றும் புளுமெண்டல் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர...
களுத்துறை மாவட்டத்திலும் 5 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்
களுத்துறை மாவட்டத்திலும் 5 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்
49 பேருக்கு கொரோனா – மூடப்பட்டது பேலியகொட மீன் சந்தை!
49 பேருக்கு கொரோனா - மூடப்பட்டது பேலியகொட மீன் சந்தை!
’20’மீதான விவாதம் இன்று ஆரம்பம் – ஆளுங் கூட்டணிக்குள் குழப்பம்
'20'மீதான விவாதம் இன்று ஆரம்பம் - ஆளுங் கூட்டணிக்குள் குழப்பம்
நாட்டில் மேலும் 120 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 120 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது என அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மினுவாங்கொட கொத்தணி பரவல் ஊடாகவே இவர்களுக்கு வைரஸ் தொற்றியுள்ளது.
இதன்படி தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 37...



