ஹட்டனிலும் அண்மித்த பகுதிகளிலும் 5 மீன் வியாபாரிகளுக்கு கொரோனா!
ஹட்டன் நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலுமுள்ள, மீன் வியாபாரத்துடன் தொடர்புடைய ஐவருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும், பழகியவர்களும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பின் மேலும் சில இடங்களில் ஊரடங்கு
மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பெட்டித் தெரு, கொச்சிக்கடை கரையோரப் பொலிஸ் பிரிவுகளில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது இலங்கையில் 56 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு...
வெள்ளவத்தை, பலப்பலப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு என்ற செய்திகளில் உண்மை இல்லை
வெள்ளவத்தை, பலப்பலப்பிட்டிய, ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஹொரண, மீகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென பொலிஸ் பேச்சாளர். பிரதி பொலிஸ்மா அதிபர்...
‘பேலியகொடையிலிருந்து ஹாலி – எல ரொசட் தோட்டத்துக்கு தப்பிவந்த கொரோனா தொற்றாளர்’
'பேலியகொடையிலிருந்து ஹாலி - எல ரொசட் தோட்டத்துக்கு தப்பிவந்த கொரோனா தொற்றாளர்'
‘கொரோனா’தாண்டவம் – இலங்கையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
'கொரோனா'தாண்டவம் - இலங்கையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
வலிசுமந்த வாழ்க்கை வாழும் ஹோப் தோட்ட மக்கள்!
வலிசுமந்த வாழ்க்கை வாழும் ஹோப் தோட்ட மக்கள்!
மேலும் 256 பேருக்கு கொரோனா – 7 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை!!
மேலும் 256 பேருக்கு கொரோனா - 7 ஆயிரத்தை தாண்டியது தொற்றாளர்களின் எண்ணிக்கை!!
தெமட்டகொடை, மருதானையும் முடக்கம்! மேலும் 3 பொலிஸ் பிரிவுகளிலும் ஊரடங்கு!!
நாட்டில் மேலும் 5 பொலிஸ் பிரிவுகளில் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என்று அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் தெமட்டகொடை, மருதானை ஆகிய பொலிஸ் பிரிவுகளில்...
நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று!
நாட்டில் மேலும் 609 பேருக்கு கொரோனா தொற்று!
மலையக மக்களுக்காகவே ’20’ இற்கு ஆதரவாக வாக்களித்தேன் – வெளியானது அரவிந்தகுமாரின் அறிக்கை!
மலையக மக்களுக்காகவே '20' இற்கு ஆதரவாக வாக்களித்தார் - வெளியானது அரவிந்தகுமாரின் அறிக்கை!



