ஹட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று!
ஹட்டனில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று!
‘பாதையை புனரமைத்து தாருங்கள்’ – ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
'பாதையை புனரமைத்து தாருங்கள்' - ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!
மேலும் 280 பேருக்கு கொரோனா 8,000 கடந்தது தொற்றாளர்களின் எண்ணிக்கை!
மேலும் 280 பேருக்கு கொரோனா 8,000 கடந்தது தொற்றாளர்களின் எண்ணிக்கை!
கொட்டகலை – தலவாக்கலை மூவருக்கு கொரோனா தொற்று
கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் மூவருக்கு கொரோனா!
ஹட்டன் நகரிலுள்ள அனைத்து கடைகளுக்கும் பூட்டு!
ஹட்டன் நகரிலுள்ள அனைத்து கடைகளுக்கும் பூட்டு!
ஹட்டனிலும் அண்மித்த பகுதிகளிலும் 5 மீன் வியாபாரிகளுக்கு கொரோனா!
ஹட்டன் நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலுமுள்ள, மீன் வியாபாரத்துடன் தொடர்புடைய ஐவருக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து இவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்தவர்களும், பழகியவர்களும் சுயதனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கொழும்பின் மேலும் சில இடங்களில் ஊரடங்கு
மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பெட்டித் தெரு, கொச்சிக்கடை கரையோரப் பொலிஸ் பிரிவுகளில் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது இலங்கையில் 56 பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு...
வெள்ளவத்தை, பலப்பலப்பிட்டிய பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு என்ற செய்திகளில் உண்மை இல்லை
வெள்ளவத்தை, பலப்பலப்பிட்டிய, ஆகிய பொலிஸ் பிரிவுகளில் ஹொரண, மீகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகளில் எவ்வித உண்மையும் இல்லையென பொலிஸ் பேச்சாளர். பிரதி பொலிஸ்மா அதிபர்...
‘பேலியகொடையிலிருந்து ஹாலி – எல ரொசட் தோட்டத்துக்கு தப்பிவந்த கொரோனா தொற்றாளர்’
'பேலியகொடையிலிருந்து ஹாலி - எல ரொசட் தோட்டத்துக்கு தப்பிவந்த கொரோனா தொற்றாளர்'
‘கொரோனா’தாண்டவம் – இலங்கையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!
'கொரோனா'தாண்டவம் - இலங்கையில் பலி எண்ணிக்கை 15 ஆக உயர்வு!



