200 இற்கு மேற்பட்ட புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பம் கோருகிறது இந்திய தூதரகம்…!
பல்வேறு துறைகளையும் சேர்ந்த இலங்கை பிரஜைகளுக்காக முழுமையான அனுசரணையுடன் வழங்கப்படும் 200 இற்கு அதிகமான புலமைப்பரிசில்களுக்கு கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
முன்னணி இந்திய நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவம், துணைமருத்துவம்,...
இழுபறியில் “வெற்றிலை” – களத்துக்கு வருகிறது “கதிரை”!
பொதுஜன ஐக்கிய முன்னணியின் கதிரை சின்னத்தின்கீழ் பரந்தப்பட்ட அரசியல் கூட்டணியை அமைப்பதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடவடிக்கை எடுத்துவருகின்றது.
இது தொடர்பான கலந்துரையாடல் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது.
ஐக்கிய மக்கள்...
போன் வாங்குவதற்காக பாட்டியை கொலை செய்த 15 வயது பேரன் – பெலியத்த பகுதியில் பயங்கரம்!
கையடக்க தொலைபேசி வாங்குவதற்காக பணம் திரட்டும் நோக்கில் தனது பாட்டியை கொலை செய்தார் எனக் கூறப்படும் 15 வயது சிறுவன் பெலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெலியத்த பகுதியில் உள்ள வீடொன்று உடைக்கப்பட்டு சுமார்...
பொதுத்தேர்தல் முதலில் நடந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் மாற்றம் வராது!
ஜனாதிபதி தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்தினாலும் ஜனாதிபதி தேர்தலில் மாற்றம்வரப்போவதில்லை என்று தேசிய தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை...
இன்றும் கோர விபத்து – மூவர் பலி
2ஆம் இணைப்பு - விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
நாரம்மல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரு பெண்கள் பலியாகியுள்ளனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாரம்மல...
நிலா கதை வேண்டாம் – தீர்வு திட்டத்தை முன்வைக்கவும்! எதிரணிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு
சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருடன் கலந்துரையாடலில் பங்கேற்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
சர்வதேச...
கோர விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் பலி! மேலும் ஒருபர் படுகாயம்!!
கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இராஜங்க அமைச்சர் சனத் நிஷாந்த உட்பட இருவர் பலியாகியுள்ளனர்.
கட்டுநாயக்கவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ஜீப் ரக வாகனம்,...
பெலியத்த படுகொலை- வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்!
பெலியத்த பகுதியில் அரசியல் கட்சி தலைவர் உட்பட ஐவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் ஆறு விசேட பொலிஸ் குழுக்கள் விசாரணை வேட்டையில் இறங்கியுள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பில் தலைமையில் நேற்று...
ஐவர் படுகொலை – கொஸ்கொட சுஜியின் வேலையா? விசாரணை வேட்டையில் 6 பொலிஸ் குழுக்கள்!
நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கொண்ட அரசியல் கட்சியொன்றின் தலைவர் உட்பட ஐவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள பயங்கர சம்பவமொன்று நேற்று காலை அரங்கேற்றிய, நிலையில் அது தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு...
அரசியல்வாதி உட்பட ஐவர் சுட்டுக்கொலை! பெலியத்த பகுதியில் பயங்கரம்!!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின், பெலியத்த நுழைவாயிலுக்கு அருகாமையில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஐவர் பலியாகியுள்ளார்.
டிபென்டர் ரக வாகனத்தில் பயணித்தவர்களை இலக்கு வைத்தே வாகனமொன்றில் வந்தவர்கள் இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்.
நான்கு பேர்...













