நடுக்கடல் விருந்துபசாரத்துக்கு ரூ. 25 லட்சம் செலவா?

0
" கப்பல் பயணத்துக்கு எனது சொந்த பணத்தையே செலவளித்தேன். 25 லட்சம் ரூபா செலவளித்து விருந்துபசாரம் நடத்தப்பட்டது எனக் கூறப்படும் கதையெல்லாம் போலியானவை." இவ்வாறு துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் துறை அமைச்சர் பிரேமலால்...

பண்டாரவளையில் மண்சரிவு – மண்ணுக்குள் புதையுண்ட வாகனங்கள்….!

0
பண்டாரவளை, உடுஹுல்பொத்த பகுதியில் பண்டாரவளை - பதுளை பிரதான வீதிக்கு மேலே உள்ள மண்மேடு சரிந்து வீதியில் விழுந்ததில் நான்கு வாகனங்கள் சேதமடைந்துள்ளன. இரு வாகனங்கள் முழுமையாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளன, இரு வாகனங்கள் பகுதியளவு...

ரூ. 1700 கிடைக்குமா? இன்று நடைபெற்ற பேச்சு தோல்வி!

0
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் தொழில் அமைச்சில் இன்று நடைபெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்கவில்லை - என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சிரேஷ்ட நிர்வாக செயலாளரான எஸ். விஜேகுமாரன் தெரிவித்தார். தொழில்...

மலையக தியாகிகளை நாளை நினைவுகூருவோம்…!

0
மலையக மக்களின் அரசியல், தொழில் உரிமைகளுக்காக உயிர்நீத்த மலையக தியாதிகளை நினைவுகூரும், 'மலையக தியாகதிகள் தினம்' நாளை 10 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது. இதன் பிரதான நினைவேந்தல் நிகழ்வு கொட்டக்கலை கொமர்சல் லேக்கில் பிற்பகல்...

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பு

0
" ஜனவரி மாத இறுதிக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு தீர்வு கிட்டும்." - என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார நம்பிக்கை தெரிவித்தார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு...

பொருளாதார வளர்ச்சிக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது

0
பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தை வடக்கிற்கு மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த எதிர்பார்ப்பதாகத் தெரிவித்த ஜனாதிபதி, மதத்...

“13 இல் உள்ள அதிகாரங்கள் போதுமானவை” – ஜனாதிபதி

0
மாகாண மட்டத்தில் வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானவை. எனவே, அவற்றில் மத்திய அரசாங்கம் தலையிடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்.மாவட்ட தொழில் வல்லுனர்களுடனான...

அடுத்த தாவலும் இனிதே அரங்கேற்றம்….!

0
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறித திசேரா, ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவால் முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே அவர் ஐக்கிய மக்கள்...

வரி திணைக்களத்துக்கு முன்பாக துக்க சோறு சமைத்து எதிர்ப்பு – காகமும் அழைப்பு

0
ரணில் - ராஜபக்ச அரசின் இறுதி பயணம் ஆரம்பித்துவிட்டது என சுட்டிக்காட்டி, உள்நாட்டு இறைவரி திணைக்களத்துக்கு முன்பாக துக்க சோறு சமைத்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. வற் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே சிவில் செயற்பாட்டாளர்கள்...

யாழில் மலையக சகோதரர்கள் மரணம் – விசாரணை ஆரம்பம்!

0
யாழ்ப்பாணம், பருத்தித்துறை முனைப் பகுதியில் களஞ்சியசாலையொன்றில் தீப்பற்றி இருவர் உயிரிழந்துள்ளமை தொடர்பாக பருத்தித்துறை நீதவான் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார். குறித்த சம்பவம் செவ்வாய்க்கிழமை(02) அதிகாலை வேளை கடற்றொழில் உபகரண களஞ்சியசாலையில் இடம்பெற்றது. புத்தாண்டு கொண்டாட்டத்தில்...

ஜூலையில் ரிலீஸ் ஆகிறது ‘ஜனநாயகன்’?

0
தவெக தலை​வரும், நடிகரு​மான விஜய்​யின் ‘ஜன​நாயகன்’ படத்தில் மத நல்​லிணக்​கத்​துக்கு ஊறு விளைவிக்​கும் காட்​சிகள் இருப்​ப​தாகக் ​கூறி, படத்தை மறு ஆய்​வுக்கு அனுப்பி மத்​திய தணிக்கை வாரி​யம் உத்​தர​விட்​டது. இதை எதிர்த்து படக்​குழு...

கார் கவிழ்ந்து நடிகை ஹர்​ஷில் காலியா மரணம்

0
நடிகை​யும் மாடலு​மான ஹர்​ஷில் காலியா (30) கார் விபத்​தில் உயி​ரிழந்​தார். ராஜஸ்​தானைச் சேர்ந்த மாடல் ஹர்​ஷில் காலி​யா. ‘க்​ரைம் நெக்​ஸ்ட் டோர்’ என்ற வலைத் தொடரில் நடித்​துள்ள அவர், இசை வீடியோக்​களிலும் தோன்​றி​யுள்​ளார். சமூக...

“சினிமா ஓர் அற்​புத​மான தொழில்” – விஜய் சேதுபதி

0
ஜி.​​வி.பிர​காஷ் குமார் ஹீரோ​வாக நடித்​துள்ள திரைப்​படம், ‘ஹேப்பி ராஜ்’. பியாண்ட் பிக்​சர்ஸ் சார்​பில் ஜெய்​வர்தா தயாரிக்​கும் இப்​படத்தை ஹெய்​காந்த் சுரேஷ் இணை தயாரிப்பு செய்​துள்​ளார். இதில் அப்​பாஸ், கவுரி பிரி​யா, ஜார்ஜ் மரி​யம்,...

சிவகார்த்திகேயன் படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மனோஜ்?

0
சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள படத்தில், அவருக்கு தங்கையாக நடிக்க மாளவிகா மனோஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘தாய் கிழவி’ படத்தின் அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, தனது குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றுள்ளார் சிவகார்த்திகேயன். அதனை...