பெருந்தோட்ட மக்களின் மேம்பாட்டுக்கு முழு ஒத்துழைப்பு – ஜீவனிடம் அமெரிக்க பிரதிநிதி உறுதி!
மலையக பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும், அவர்களை தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்க வைப்பதற்காகவும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்கப்படும்...
கொழும்பில் தமிழர்களை இலக்கு வைத்து பொலிஸ் பதிவு! சபையில் மனோ கடும் சீற்றம்!
கொழும்பில் தமிழர்களை இலக்கு வைத்து மீண்டும் பொலிஸ் பதிவு இடம்பெறுகின்றது எனவும், அந்த நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும் எனவும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்...
மண்சரிவால் ஹாலிஎல – உடுநுவர பகுதியில் போக்குவரத்து கட்டுப்பாடு! மாற்று வழியும் அறிவிப்பு!!
கொழும்பு, பதுளை பிரதான வீதியின் ஹாலிஎல - உடுநுவர பகுதியில் இருந்து தூர பிரதேசங்களுக்கான பஸ் போக்குவரத்து இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், அப்பகுதி ஊடாக பாடசாலை பஸ்கள் மற்றும் குறுகிய தூரத்துக்கான பயணிகள்...
பள்ளிவாசல் காவலாளி தாக்கிக்கொலை! உண்டியல் பணமும் கொள்ளை!! ஹட்டனில் பயங்கரம்!!!
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளிமீது இன்று அதிகாலை நடத்தப்பட்டுள்ள தாக்குதலில் அவர் பலியாகியுள்ளார். அத்துடன், பள்ளிவாசலில் இருந்த உண்டியலும் உடைக்கப்பட்டு பணம் களவாடப்பட்டுள்ளது.
ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரு வருடங்களாக காவலாளியாக பணியாற்றிவரும்...
தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.1700 சம்பளம் வழங்குமாறு ஜனாதிபதி யோசனை ! டிசம்பர் 31 வரை காலக்கெடு
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான கூட்டு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ளுமாறும், தோட்டத் தொழிலாளர்கள் கோரும் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் ரூ.1700 வழங்குதல் அல்லது அதிகரிக்கப்படும் சம்பளம் குறித்து டிசம்பர் 31ஆம் திகதிக்கு...
இன நல்லிணக்கத்துக்கான “இமயமலைப் பிரகடனம் ” ஜனாதிபதியிடம் கையளிப்பு
சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவையின் (GTF) உறுப்பினர்கள் நேற்று (07) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்தனர்.
அச்சமோ சந்தேகமோ இன்றி, அனைவரும் பெருமையுடனும், நம்பிக்கையுடனும், சம...
” மீண்டும் போர் வெடித்தால் தமிழ் எம்.பிக்களை விடமாட்டோம்” – சரத் வீரசேகர எச்சரிக்கை!
தமிழ் ஈழம் அமைவதற்கு ஒருபோதும் இடமளிக்கமாட்டோம். நாட்டில் மீண்டுமொரு போர் ஏற்பட்டால் தமிழ் எம்.பிக்களை வெளிநாடு தப்பிச்செல்லவும் விடமாட்டோம் - என்று சூளுரைத்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற குழுநிலை...
மாவீரர் தின நினைவேந்தலுக்கு அனுமதி இல்லை – கைதுகள் தொடரும்!
" உறவுகளை நினைவுகூருகின்றோம் என்ற போர்வையில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு நடத்த அனுமதிக்க முடியாது. அதனை நீங்களும் (சில தமிழ் எம்.பிக்கள்) ஊக்குவிக்க வேண்டாம். அவ்வாறான நிகழ்வுகளை நடத்தினால் பொலிஸார் நிச்சயம்...
சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் நாடு கடத்தப்பட்ட மலையக மக்கள் நாடு திரும்ப வேண்டும்!
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் - என்று இலங்கை...
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 83 சதவீமான மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி
90 சதவீதம் பெருந்தோட்ட மாணவர்களை உள்ளடக்கிய கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில், 2022 (2023) சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்து 83 வீதமான மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ளனர்.
ஐந்து மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் 'ஏ'...



