பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க முற்போக்கு கூட்டணி முடிவு! தமிழ்த் தேசியக் கட்சிகளும் எதிர்ப்பு!!
வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கட்சிகள் எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளன என்று அறியமுடி கின்றது.
2024ஆம் நிதியாண்டுக்கான வரவு -...
கந்தப்பளையில் காட்டெருமை தாக்கி வயோதிபர் படுகாயம்
கந்தப்பளை - ஹைபொரஸ்ட் இலக்கம் மூன்று நகரில் காட்டெருமை தாக்கி 84 வயதான வயோதிபர் படுகாயம் அடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹைபொரஸ்ட் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு காட்டெருமை தாக்குதலுக்கு இலக்கானவர்...
ஹட்டல் ஹைலன்ஸ் கல்லூரியில் 61 மாணவர்கள் வெட்டுபுள்ளிக்குமேல் பெற்று சித்தி!
ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் இருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 106 மாணவர்களுள் 61 பேர் வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்து வரலாற்று சாதனை படைத்துள்ளனர் என்று கல்லூரியின்...
100 வீத சித்தி பெற்று சாதித்தது பது/ தமிழ் மகளிர் மகா வித்தியாலயம்!
பது/ தமிழ் மகளிர் மகா வித்தியாலயத்தில் இருந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுள் 22 பேர் வெட்டுபுள்ளிக்கு மேல் பெற்றுள்ளனர். அத்துடன், ஏனைய 55 மாணவர்கள் 70 புள்ளிகளுக்கு மேல் பெற்றுள்ளனர். பாடசாலைக்கு...
50,664 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்று சித்தி!
2023 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய 3 லட்சத்து 32 ஆயிரத்து 949 மாணவர்களுள் 50 ஆயிரத்து 664 பேர் வெட்டுபுள்ளிக்குமேல் பெற்று சித்தியடைந்துள்ளனர். முதல் 5 இடங்களுக்கு தேர்வான மாணவர்கள் 198 புள்ளிகளைப்...
பெருந்தோட்ட மக்களுக்கு வானத்திலா வீடு கட்டுவது? பாதீட்டை சாடுகிறார் ராதா!
" மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வீடமைப்பிற்கான காணிகளை பெற்றுக் கொடுக்காமல், வெறுமனே வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்வதால் அந்த திட்டம் முழுமை பெற்றுவிட முடியாது. அப்படியானால் அவர்களுக்கு ஆகாயத்திலேயே வீடுகளை...
பிறந்த நாள் அன்று உயிரிழந்த ஏழு வயது சிறுமி – கொழும்பில் பெரும் சோகம்! வெல்லம்பிட்டிய பாடசாலையில்...
கொழும்பு, வெல்லம்பிட்டிய பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் நீர் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்த கொங்ரீட் மதிலொன்று இடிந்து வீழ்ந்ததில் காயமடைந்த மாணவி உயிரிழந்துள்ளார்.
தரம் ஒன்று மாணவர்கள் கல்வி கற்கும் கட்டத்துக்கு அருகாமையிலேயே, இடைவேளை நேரத்தின்போது இவ்வனர்த்தம்...
சாமிமலை – நிலாவத்தை தோட்டத்தில் மனித எச்சங்கள் மீட்பு!
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாமிமலை, ஓல்டன் தோட்ட நிலாவத்தை பிரிவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து இது தொடர்பில் பிரதேச மக்கள், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
மனித எச்சங்கள் காணப்பட்ட பகுதி, பாதுகாப்பு வலயமாக்கப்பட்டுள்ளது....
தலவாக்கலையில் கத்தி குத்து – இளம் குடும்பஸ்தர் கொலை !! இருவர் கைது !
தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிரூட் தொழிற்சாலை பகுதிக்கு அருகில் நேற்று (13.11.2023) மாலை இடம்பெற்ற கோஷ்டி மோதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார் .
கிறேட் வெஸ்டன் பகுதியை சேர்ந்த சிவஞானம்...
2024 பாதீடு ஒரே பார்வையில்
நிதியமைச்சராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் 'வலுவான எதிர்காலத்திற்கான முன்னுரை“ என்ற தொனிப் பொருளில் பாராளுமன்றத்தில் இன்று (13) சமர்ப்பிக்கப்பட்ட 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் சாராம்சம்!
1. 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்...



