மாவீரர் தின நினைவேந்தலுக்கு அனுமதி இல்லை – கைதுகள் தொடரும்!
" உறவுகளை நினைவுகூருகின்றோம் என்ற போர்வையில் மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு நடத்த அனுமதிக்க முடியாது. அதனை நீங்களும் (சில தமிழ் எம்.பிக்கள்) ஊக்குவிக்க வேண்டாம். அவ்வாறான நிகழ்வுகளை நடத்தினால் பொலிஸார் நிச்சயம்...
சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் நாடு கடத்தப்பட்ட மலையக மக்கள் நாடு திரும்ப வேண்டும்!
சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் இலங்கையில் இருந்து பலவந்தமாக நாடு கடத்தப்பட்ட இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் மீண்டும் நாடு திரும்ப வேண்டும் என்பதே எனது கோரிக்கையாகும் - என்று இலங்கை...
கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் 83 சதவீமான மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதி
90 சதவீதம் பெருந்தோட்ட மாணவர்களை உள்ளடக்கிய கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில், 2022 (2023) சாதாரண தரப்பரீட்சையில் சித்தியடைந்து 83 வீதமான மாணவர்கள் உயர்தரம் கற்க தகுதிபெற்றுள்ளனர்.
ஐந்து மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் 'ஏ'...
O/L பரீட்சையில் 13,588 மாணவர்கள் 9A சித்தி! கண்டி மாணவி முதலிடம்!!
2022 (2023) சாதாரணதரப் பரீட்சையில் 13 ஆயிரத்து 588 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி பெற்றுள்ளனர் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.
கடந்தமுறை 11 ஆயிரத்து 53 மாணவர்கள்...
நுவரெலியா தபால் நிலையத்தை விற்பதற்கு எதிராக இன்றும் போராட்டம்!
நுவரெலியாவில் உள்ள பழமையான தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு கைமாற்றுவதற்கு அராசாங்கம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று (30) மதிய உணவு இடைவேளையின்போது...
‘பசறை தொகுதி’ – ‘கெட் அவுட்’ சொன்னார் சஜித் – ‘குட்பாய்’ கூறுவதில் வடிவேல் சுரேஷ் மழுப்பல்!
ஐக்கிய மக்கள் சக்தியின் பசறை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்படவில்லை எனவும், இணை அமைப்பாளர் ஒருவரையே கட்சி நியமித்துள்ளது எனவும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், பதுளை...
நுவரெலியா உட்பட நாடளாவிய ரீதியில் 100 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயம்!
நாடளாவிய ரீதியில் சுமார் 40 அரச வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளன.
மேலும் 100 வைத்தியசாலைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த வைத்தியசாலைகளுக்கு அவசியமான வைத்திய உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்தல், சிகிச்சை செயற்பாடுகளை...
அரச ஊழியர்களுக்கு ஜனவரி முதல் ஏப்ரல் வரை ரூ. 5000 வழங்க ஏற்பாடு!
2024 ஏப்ரல் முதல் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்படவிருந்த வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவை ஜனவரி மாதம் முதலே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி 2024 ஜனவரி முதல்...
“மலையக மக்களுக்கு சகல உரிமைகளையும் வழங்கவும்”
" மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கப்படும் என பல வருடங்களாக உறுதிமொழிகள் வழங்கப்பட்டுவந்தாலும் இன்னும் சட்டப்பூர்வமாக காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவில்லை." - என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்...
சீரற்ற காலநிலையால் 5,318 பேர் பாதிப்பு! 4 பேர் உயிரிழப்பு – 118 வீடுகள் சேதம்!!
நுவரெலியா, பதுளை உட்பட 11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஆயிரத்து 419 குடும்பங்களைச் சேர்ந்த 5 ஆயிரத்து 318 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கத்தால் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
4 வீடுகள் முழுமையாகவும்,...



