பாதீட்டை தோற்கடித்து ஆட்சியைக் கவிழ்க்குமா மொட்டு கட்சி?
பாதீட்டை தோற்கடித்து ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிடம் இல்லை என்று அக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து...
‘அஸ்வெசும’ கொடுப்பனவு குறித்தான விசேட அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வேலைத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பெயர்ப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள போதும், இதுவரையில் அந்த நன்மைகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து தாமதமின்றி அந்த நலன்களை...
கெஹலியவிடமிருந்து சுகாதார அமைச்சு பறிப்பு! பெருந்தோட்ட துறை மஹிந்த அமரவீரவிடம்!!
கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இருந்து சுகாதார அமைச்சு பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு சுற்றாடல் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், விவசாய அமைச்சராக செயற்பட்ட மஹிந்த அமரவீரவுக்கு,...
கெஹலியவிடமிருந்து சுகாதார அமைச்சு பதவி பறிப்பு?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் அமைச்சரவை இன்று அவசரமாக மறுசீரமைக்கப்படுகின்றது என தெரியவருகின்றது.
இதன்படி கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்படவுள்ளது. புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்படவுள்ளார்.
கைத்தொழில் அமைச்சு...
அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல்! உறுதிப்படுத்தினார் ஜனாதிபதி ரணில்!!
அரசியலமைப்புக்கு அமைவாக அடுத்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தலையும், அதன் பின்னர் பாராளுமன்ற தேர்தலையும் 2025 ஆம் ஆண்டின் முதற் பகுதியில் மாகாண சபை தேர்தலையும் நடத்த தீர்மானித்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கொழும்பு...
உக்ரைன் போரால்தான் கோட்டா வீடு சென்றார்…..! இஸ்ரேல் – ஹமாஸ் போரால் இலங்கைக்கு என்ன நடக்கும்?
" உக்ரைன் - ரஷ்யா போரால் ஏற்பட்ட பொருளாதார தாக்கங்களால்தான் கோட்டாபய ராஜபக்சவுக்கு வீட்டுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. எனவே, இஸ்ரேல் - ஹமாஸ் போரால் மீண்டும் இந்நிலைமை ஏற்படாமல் இருக்க வேண்டுமானால்...
பதுளை பஸ் விபத்தில் ஒருவர் பலி – 25 பேர் காயம்!
பதுளையில் இபோச பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன், 25 இற்கு மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
பதுளையில் இருந்து கெட்டவத்த நோக்கி பயணித்த இபோச பஸ்ஸே, வீதியைவிட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளானது.
வயோதிப...
தேர்தல் முறைமை மாற்றம் குறித்து நீதி அமைச்சர் விடுத்துள்ள அறிவிப்பு
" நாட்டில் தற்போதுள்ள நாடாளுமன்ற தேர்தல் முறைமை மாற்றப்பட வேண்டும் என்பதே மக்களின் நிலைப்பாடு. மக்கள் மனம் அறிந்துதான் அதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை மீளப்பெறும் திட்டம் இல்லை." - என்று...
வைத்தியசாலைமீது தாக்குதல் – 500 பேர் பலி! காசாவில் பெரும் சோகம்!!
காசா பகுதியில் உள்ள வைத்தியசாலைமீது நடத்தப்பட்டுள்ள குண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 500 பேர் பலியாகியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தை உலக நாடுகள் கண்டித்துள்ளன.
வடக்கு காசாவில் தாக்குதல் நடத்துவதற்காக அங்குள்ள மக்களை தெற்கு...
கொட்டகலை ரொசிட்டா உட்பட 30 பண்ணைகளை இந்தியாவுக்கு விற்பனை செய்ய முயற்சி!
" மில்கோ மற்றும் NLDB க்கு சொந்தமான கொட்டகலை ரொசிட்டா பண்ணை உட்பட 30 பண்ணைகளை இந்தியாவிற்கு விற்க அரசு தயாராகி வருகின்றது." - என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சபையில்...





