ரணில், சஜித் அணிகள் சங்கமம்: குட்டி சபைகளில் கூட்டு அரசு!

0
உள்ளுராட்சி சபைகளில் எதிரணிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியினர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போதே உள்ளுராட்சிசபைத் தேர்தலில்...

போர் வெற்றி விழாவை மீண்டும் கையிலெடுக்கும் மஹிந்த!

0
பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய படைவீரர் நினைவு தினம் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் படை வீரர் நினைவு தினத்தை நடத்தவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச...

115 பேரடங்கிய உயர்மட்ட குழுவுடன் இலங்கை வருகிறார் சீன வர்த்தக அமைச்சர்!

0
சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ தலைமையிலான 115 பேர் கொண்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 28 ஆம் திகதி புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. சர்ச்சைக்குரிய புதிய அமெரிக்க வரி கட்டணக்...

இனிவரும் காலம் மலையக மக்களுக்கு பொற்காலம்!

0
"மலையக பெருந்தோட்ட மக்களுக்கு இனிவரும் காலம் பொற்கலமாக அமையும்." என்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். 15.05.2025.வியாழக்கிழமை அன்று கஹவத்தை பொரோனுவ நூறு ஏக்கர் பிரிவு...

மக்கள் ஆணையை மீற முற்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்!

0
தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்ற 267 சபைகளிலும் நிச்சயம் ஆட்சியமைப்போம். மக்கள் வழங்கிய ஆணைக்கு புறம்பாக எவரேனும் செயற்பட முற்பட்டால் - அத்தகைய சவாலை முறியடிக்க அனைத்து வழிகளிலும் எதிர்கொள்ள தயார் -...

கடலில் மூழ்கி பலியான பொகவந்தலாவ இளைஞர்களின் சடலங்கள் மீட்பு!

0
வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். நான்கு இளைஞர்களும் நீராடிக் கொண்டிருந்தபோது கடலலையில்...

கடலில் மூழ்கி பொகவந்தலாவ சிறுவன் பலி: மேலும் மூவர் மாயம்!

0
புத்தளம், வென்னப்புவ கடலில் மூழ்கி பொகவந்தலாவை பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் காணாமல்போயுள்ளனர். மேற்படி நால்வரும் நேற்று மாலை குளித்துக் கொண்டிருந்த நிலையில், அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பொகவந்தலாவை பகுதியை...

இறுதி யாத்திரைக்கு அவசரப்படாதீர்!

0
இறுதி யாத்திரைக்கு அவசரப்படாதீர்! கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் கம்பளை , தெல்பிட்டிய முதல் நுவரெலியாவரையில் வீதியில் இரு புறங்களிலும் பாரிய பள்ளங்கள் காணப்படுகின்றன. அதிகளவான வளைவுகளும் உள்ளன. இப்பள்ளங்களில் வாகனம் புரண்டு விபத்துக்குள்ளானால்...

விபத்து: பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு

0
கொத்மலை ரம்பொடை கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, நுவரெலியா - கம்பளை...

கொத்மலையில் கோர விபத்து: 8 பேர் பலி!

0
புஸல்லாவை, கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறம்பொடை, கெரண்டி எல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர்வரை காயமடைந்துள்ளனர். பொலிஸ் மற்றும் வைத்தியசாலை வட்டாரங்கள்...

நவம்பரில் பிரபுதேவா – வடிவேலு படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

0
பிரபுதேவா – வடிவேலு இணையும் படத்தின் பணிகள் படப்பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – வடிவேலு இருவரும் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார்கள். இதனை சாம் ரோட்ரிக்ஸ் இயக்கவுள்ளார். கண்ணன் ரவி...

பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்

0
பிரபல நகைச்சுவை நடிகரும், பன்முகக் கலைஞருமான மதன் பாப் காலமானார். அவருக்கு வயது 71. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமானவர் மதன் பாப். தமிழில் 150-க்கும் அதிகமான...

தமிழ் சினிமாவை கலக்கிய கன்னடத்து பைங்கிளி சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறு

0
தமிழ் திரையுலகின் ஆளுமைகளில் குறிப்பிடும்படியான ஒரு சிலரில் 'அபிநய சரஸ்வதி', 'கன்னடத்துப் பைங்கிளி' என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் நடிகை பி சரோஜா தேவி வெள்ளித்திரையில் அழிக்க முடியா தடம் பதித்துச் சென்றவர்....

நடிகை சரோஜா தேவி காலமானார்!

0
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல்நலக்குறைவால் இன்று (ஜூலை 14) காலையில் பெங்களூருவில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 87. மூச்சுத்திணறல் காரணமாக பெங்களூரு கொலம்பியா ஏசியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சரோஜா தேவி...