ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் இலங்கை விஜயம்: அறிக்கை முன்வைக்கவும் ஏற்பாடு!

0
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் எதிர்வரும் ஜுன் மாதம் 24 ஆம் திகதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார் எனவும், அவர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவார் எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். தனியார்...

இனவாதம் பேசும் தமிழ்க் கட்சிகள்!

0
தமிழ் மக்களின் இருப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறும் தமிழ்க் கட்சிகள் அதனை பாதுகாப்பதற்குரிய திட்டங்களை முன்வைக்காமல், காவாளித்தனமான அரசியலை முன்னெடுத்து, இனவாதம் பேசிவருகின்றன - என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள்...

ரணில், சஜித் அணிகள் சங்கமம்: குட்டி சபைகளில் கூட்டு அரசு!

0
உள்ளுராட்சி சபைகளில் எதிரணிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளன. ஐக்கிய மக்கள் சக்தியினர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினருக்கிடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. இதன்போதே உள்ளுராட்சிசபைத் தேர்தலில்...

போர் வெற்றி விழாவை மீண்டும் கையிலெடுக்கும் மஹிந்த!

0
பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் தேசிய படைவீரர் நினைவு தினம் இன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியும் படை வீரர் நினைவு தினத்தை நடத்தவுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச...

115 பேரடங்கிய உயர்மட்ட குழுவுடன் இலங்கை வருகிறார் சீன வர்த்தக அமைச்சர்!

0
சீன வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ தலைமையிலான 115 பேர் கொண்ட உயர்மட்ட பிரதிநிதிகள் குழு எதிர்வரும் 28 ஆம் திகதி புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது. சர்ச்சைக்குரிய புதிய அமெரிக்க வரி கட்டணக்...

இனிவரும் காலம் மலையக மக்களுக்கு பொற்காலம்!

0
"மலையக பெருந்தோட்ட மக்களுக்கு இனிவரும் காலம் பொற்கலமாக அமையும்." என்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். 15.05.2025.வியாழக்கிழமை அன்று கஹவத்தை பொரோனுவ நூறு ஏக்கர் பிரிவு...

மக்கள் ஆணையை மீற முற்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்!

0
தேசிய மக்கள் சக்தி வெற்றிபெற்ற 267 சபைகளிலும் நிச்சயம் ஆட்சியமைப்போம். மக்கள் வழங்கிய ஆணைக்கு புறம்பாக எவரேனும் செயற்பட முற்பட்டால் - அத்தகைய சவாலை முறியடிக்க அனைத்து வழிகளிலும் எதிர்கொள்ள தயார் -...

கடலில் மூழ்கி பலியான பொகவந்தலாவ இளைஞர்களின் சடலங்கள் மீட்பு!

0
வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற நான்கு இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். நான்கு இளைஞர்களும் நீராடிக் கொண்டிருந்தபோது கடலலையில்...

கடலில் மூழ்கி பொகவந்தலாவ சிறுவன் பலி: மேலும் மூவர் மாயம்!

0
புத்தளம், வென்னப்புவ கடலில் மூழ்கி பொகவந்தலாவை பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் மூவர் காணாமல்போயுள்ளனர். மேற்படி நால்வரும் நேற்று மாலை குளித்துக் கொண்டிருந்த நிலையில், அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்களில் பொகவந்தலாவை பகுதியை...

இறுதி யாத்திரைக்கு அவசரப்படாதீர்!

0
இறுதி யாத்திரைக்கு அவசரப்படாதீர்! கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் கம்பளை , தெல்பிட்டிய முதல் நுவரெலியாவரையில் வீதியில் இரு புறங்களிலும் பாரிய பள்ளங்கள் காணப்படுகின்றன. அதிகளவான வளைவுகளும் உள்ளன. இப்பள்ளங்களில் வாகனம் புரண்டு விபத்துக்குள்ளானால்...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...