” நான் இனவாதி அல்லன் – தமிழர்களே என்னை மன்னித்துவிடுங்கள்” – அம்பிட்டிய சுமன ரத்ன தேரர்
" நான் இனவாதி அல்லன். மனக்கவலையால்தான் அன்று அப்படி கதைத்தேன். (தமிழர்களை வெட்டுவேன் - கொத்துவேன்) இதனையிட்டு கவலை அடைகின்றேன்." - என்று மட்டக்களப்பு, அம்பிட்டிய சுமன ரத்ன தேரர் தெரிவித்தார்.
இது தொடர்பில்...
சிவனொளிபாத மலை யாத்திரை டிசம்பர் 26 ஆரம்பம்!
2023 - 2024 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி ஊவா வெல்லஸ்ஸ...
” பெருந்தோட்ட பகுதி குழந்தைகள் குறித்து வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்”
இலங்கையில் சிறுவர்களின் போசாக்கின்மை அதிகரித்து வருகின்றதா என்பது தொடர்பில் ஆராய்வதற்கும், அவ்வாறாயின் அது சம்பந்தமாக மேற்கொள்ள வேண்டிய குறுகிய கால, நடுத்தர கால மற்றும் நீண்ட கால நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கும், அடையாளங்...
இலங்கையில் மீண்டும் சொத்து வரி – பாதீட்டில் முன்மொழிவு
இலங்கையில் 1992 ஆம் ஆண்டு நீக்கப்பட்ட செல்வந்த வரியை வரவு - செலவுத் திட்டம் ஊடாக மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசு தயாராகிவருகின்றது என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
2024 ஆம் நிதியாண்டுக்கான...
‘ஹரக்கட்டா’, ‘குடு சலிது’ வை மீட்க ரூ. 100 கோடிக்கு ஒப்பந்தம்! நடவடிக்கைக்கு “Do or Die” என...
குற்றப் புலனாய்வு திணைக்களத்திலிருந்து நிழல் உலக தாதாக்களான 'ஹரக்கட்டா' மற்றும் 'குடு சலிது' ஆகியோரை மீட்பதற்கான திட்டத்துக்கு “Do or Die” (டூ வோ டய்- ) என குறித்த பெயர் சூட்டப்பட்டிருந்தது...
‘ஹரக்கட்டா’, ‘குடுசலிது’ ஆகியோரை மீட்க சிஐடி மீது கொரில்லா தாக்குதல் நடத்த திட்டம் – முன்னாள் கொமாண்டோக்கள்...
பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிழல் உலக தாதாக்களான 'ஹரக்கட்டா', 'குடுசலிது' ஆகியோரை தப்பிக்கவைப்பதற்காக குற்ற புலனாய்வு திணைக்களம்மீது 'கொரில்லா' தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது என தகவல் அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பான...
பாதீட்டை தோற்கடித்து ஆட்சியைக் கவிழ்க்குமா மொட்டு கட்சி?
பாதீட்டை தோற்கடித்து ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிடம் இல்லை என்று அக்கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து...
‘அஸ்வெசும’ கொடுப்பனவு குறித்தான விசேட அறிவிப்பு
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வேலைத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டு பிரதேச செயலாளர் அலுவலகத்தில் பெயர்ப் பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ள போதும், இதுவரையில் அந்த நன்மைகளை பெற்றுக்கொள்ளாதவர்கள் விரைவில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து தாமதமின்றி அந்த நலன்களை...
கெஹலியவிடமிருந்து சுகாதார அமைச்சு பறிப்பு! பெருந்தோட்ட துறை மஹிந்த அமரவீரவிடம்!!
கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இருந்து சுகாதார அமைச்சு பதவி பறிக்கப்பட்டுள்ளது. இதன்படி புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்பட்டுள்ளார்.
கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு சுற்றாடல் அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், விவசாய அமைச்சராக செயற்பட்ட மஹிந்த அமரவீரவுக்கு,...
கெஹலியவிடமிருந்து சுகாதார அமைச்சு பதவி பறிப்பு?
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் அமைச்சரவை இன்று அவசரமாக மறுசீரமைக்கப்படுகின்றது என தெரியவருகின்றது.
இதன்படி கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்படவுள்ளது. புதிய சுகாதார அமைச்சராக ரமேஷ் பத்திரண நியமிக்கப்படவுள்ளார்.
கைத்தொழில் அமைச்சு...





