” அடுத்த தேர்தலில் சிறுபான்மைக் கட்சிகளே தீர்மானிக்கும் சக்தி” – திகா
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவே வெற்றிபெறுவார், அவருக்கே தமது அணி ஆதரவு வழங்கும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஹட்டன் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...
கொட்டகலை நகரில் 32 CCTV கமாராக்கள் பொருத்த நடவடிக்கை
தீபாவளியை பண்டிகையையை முன்னிட்டு, கொட்டகலை நகரின் பாதுகாப்பையும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் நோக்கில் கொட்டகலை நகர் முழுவதிலும் 32 சிசிரிவி கமாராக்களை பொருத்த கொட்டக்கலை ஐக்கிய வர்த்தக சங்கம் தீர்மானித்துள்ளது.
கொட்டகலை ஐக்கிய வர்த்தக...
கொழும்பில் பஸ்மீது முறிந்து விழுந்தது மரம் – ஐவர் பலி!
கொழும்பு, கொள்ளுபிட்டி - லிபட்டி சுற்றுவட்டத்துக்கு அருகாமையில் இபோச பஸ்மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், காயமடைந்தவர்களில் எழுவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.
இன்று காலை இடம்பெற்ற இவ்வனர்த்தத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு...
‘நாம் 200’ நிகழ்வு நவம்பர் 02 இல்! ‘சௌமியபூமி’ திட்டத்தின்கீழ் காணி உரிமை வழங்கவும் ஏற்பாடு!
மலையக மக்களுக்கு அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 'நாம் 200' நிகழ்வு எதிர்வரும் நவம்பர் 2 ஆம் திகதி கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது - என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல்...
வகுப்பறைக்குள் விளையாடிய மாணவன் மின் விசிறிபட்டு உயிரிழப்பு – புசல்லாவையில் சோகம்!
வகுப்பறைக்குள் இடம்பெற்ற திடீர் விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (04) புசல்லாவையில் இடம்பெற்றுள்ளது .
புசல்லாவை இந்து தேசிய கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும், டெல்டா வடக்கு...
சர்வதேச விசாரணைக்கு இடமில்லை – ஜனாதிபதி திட்டவட்டம்
" இலங்கையானது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணைக்கு இடமளிக்காது." - என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்வதேச விசாரணை நடத்தப்பட...
‘முல்லைத்தீவு நீதிபதிக்கு அச்சுறுத்தல்’ – வெளிப்படையான விசாரணை அவசியம்
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி T.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வெளிப்படை தன்மையுடன் விசாரணை நடத்தப்பட்டு, அதன் பின்புலம் கண்டறியப்பட வேண்டும் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர்...
நீதித்துறை மீதான அச்சுறுத்தலைக் கண்டித்து யாழில் புதனன்று மனிதச் சங்கிலிப் போராட்டம்
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா உயிர் அச்சுறுத்தல் மற்றும் அழுத்தங்கள் காரணமாகப் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில், தமிழ் மக்களின் எதிர்ப்பைக் காண்பிக்கப் போராட்டங்களை நடத்துவதற்குத் தமிழ்த் தேசியக்...
கம்பளையில் இபோச பஸ் சாரதியை கடத்திய ஐவர் கைது!
இபோச பஸ்சாரதிமீது கத்திக்குத்து தாக்குதல் நடத்திவிட்டு அவரை வேனில் கடத்திச்சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணொருவர் உட்பட ஐவர் கொழும்பில் வைத்து, கம்பளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொத்மலை , கடதொர பிரதேசத்தைச் சேர்ந்த இ.போ.ச...
பதுளையில் நெடுங்குடியிருப்பில் தீ விபத்து – 6 வீடுகள் முற்றாக எரிந்து நாசம்! 36 பேர் நிர்க்கதி!!
பதுளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூரி மாப்பாக்கலை தோட்டத்தில் 10 லயன் அறைகளைக் கொண்ட தொடர் குடியிருப்பில் நேற்று இரவு சுமார் 7.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால் 6 வீடுகள் முற்றாகவும் 3 வீடுகள்...





