இணைந்து பணியாற்ற புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்பு
" இலங்கையர்கள் பிளவுபட்டு நிற்பதால்தான் உள்ளக விவகாரங்களில் சர்வதேசம் தலையிடுகின்றது. எனவே, இலங்கையர்களாக முன்னோக்கி செல்ல டயஸ்போராக்கள் முன்வர வேண்டும்." - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.
நீதி அமைச்சர்...
சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தோற்கடிப்பு!
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்தில் இன்று தோற்கடிக்கப்பட்டது.
பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட இப்பிரேரணைக்கு ஆதரவாக 73 வாக்குகளும் எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதன்...
நம்பிக்கையில்லாப் பிரேரணை மீது இன்று வாக்கெடுப்பு – முற்போக்கு கூட்டணி எதிர்ப்பு! இதொகா ஆதரவு!!
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைமீதான வாக்கெடுப்பு இன்று மாலை நடைபெறவுள்ளது.
நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது கடந்த இரு நாட்களாக விவாதம் நடைபெற்றுவந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாகவும் விவாதம் இடம்பெற்று, மாலை...
‘கழுகு’ தாக்குதலை ஆரம்பித்தார் மைத்திரி – தயாசிறியின் பதவி பறிப்பு
ஶ்ரீலங்கா பொதுச் செயலாளர் பதவியில் இருந்து, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நீக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், அவரின் கட்சி உறுப்புரிமையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளராக கடமையாற்றிய சரத் ஏக்கநாயக்க, அக்கட்சியின் புதிய பொதுச்...
வடிவேல் சுரேசுக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்தது ஐக்கிய மக்கள் சக்தி
தான் எந்த பக்கம் இருக்கின்றார் என்பது வடிவேல் சுரேசுக்கே தெரியாது. எந்த பக்கம் என்பது தொடர்பில் அவர் முடிவொன்றை எடுக்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார...
லிற்றோ கேஸ் விலை 145 ரூபாவால் அதிகரிப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது என்று லிற்றோ நிறுவனம் இன்று அறிவித்தது.
இதன்படி 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 145 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 05...
லிட்ரோ எரிவாயு விலை அதிகரிப்பு?
இம்முறை விலை திருத்தத்தில் எரிவாயுவின் விலையில் கணிசமான அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.
விலை சூத்திரத்தின் படி, நாளை (04) நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் என அதன்...
“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு” – ஜனாதிபதி தலைமையில் விரைவில் விசேட கூட்டம்
" பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் விரைவில் விசேட கலந்துரையாடலொன்று நடத்தப்படும், அனைத்து மலையக தமிழ் எம்.பிக்களையும் இணைத்துக்கொண்டு இந்த சந்திப்பு நடத்தப்படும்."
இவ்வாறு பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ்...
இந்திய பாதுகாப்பு அமைச்சரின் இலங்கை பயணம் திடீரென ஒத்திவைப்பு! பின்னணி என்ன?
இரண்டு நாள் பயணமாக இன்று இலங்கைக்கு வரவிருந்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் இலங்கை விஜயம் நேற்று கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது.
இந்தியத் தூதரகம் நேற்றிரவு வெளி யிட்டுள்ள அறிக்கையில் இந்த...
நோர்வூட்டில் தேயிலைச் செடிகளிடையே மாணிக்கக்கல் அகழ்வு! பாரிய குழிகளால் தொழிலாளர்களுக்கு பேராபத்து!!
தேயிலை உற்பத்தியைப் பாதிக்கும் அளவில் தேயிலை செடிகளை அகற்றி, சட்ட விரோதமான முறையில் மாணிக்ககற்கள் அகழும் இரகசிய நடவடிக்கை பாரிய அளவில் நோர்வூட் பொலிஸ் பிரிவில் உள்ள நோர்வூட் கீழ் பிரிவில் இடம்...





