5 மாதங்களுக்குள் 26 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் – 19 பேர் பலி!
இவ்வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 26 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன எனவும், இவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் தென்மாகாணத்திலேயே இடம்பெற்றுள்ளன எனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில்...
சம்பந்தன் – சஜித் சந்திப்பு! இணைந்து பயணிக்க இணக்கம்!!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சம்பந்தன் எம்.பியின் வீட்டில் நடைபெற்ற குறித்த சந்திப்பில், சமகால மற்றும் அடுத்தக்கட்ட...
எனது அரசியல் ஆட்டம் இனி ஆரம்பம் – ஜனக ரத்னாயக்க சூளுரை
" 75 வருடகால சாபத்தில் இருந்து இந்நாட்டை மீட்டெடுப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மக்களுக்காக மக்கள் பக்கம்நின்று சேவையாற்ற நான் தயார்."
இவ்வாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜகன ரட்னாயக்க...
பாராளுமன்றத்தில் இன்று பலப்பரீட்சை!
இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்கவை பதவி நீக்கும் பிரேரணைக்கு எதிராக வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதன்படி ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, உத்தர...
” பெருந்தோட்ட பகுதிமீது உலக வங்கியின் பார்வை அவசியம்”
" உலக வங்கி நிதி உதவியுடன் அரசால் முன்னெடுக்கப்படவுள்ள 'அஸ்வெசும' நிவாரண வேலைத்திட்டத்தில் பெருந்தோட்ட மக்களையும் உள்வாங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுவரையில் திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் சரியான தரவுகள் திரட்டப்படவில்லை...
இலங்கை ‘சுயாதீன’ நாடாக உதயமாகி இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவு! மலையக மக்களுக்கு எப்போது காணி உரிமை கிட்டும்?
இலங்கையானது இறையாண்மையுள்ள சுதந்திர நாடாக உதயமாகி அதாவது குடியரசு நாடாகி இன்றுடன் 51 ஆண்டுகள் நிறைவடைகின்றது.
இலங்கையின் முதலாவது குடியரசு யாப்பு, 1972 இல் இதேபொன்றதொரு நாளில்தான் சட்டமாக்கப்பட்டு, அமுல்படுத்தப்பட்டது.
1970 மே 27 ஆம்...
அரசியல் தீர்வுதிட்ட பேச்சு வெற்றியளிக்கும் – ஜனாதிபதி நம்பிக்கை!
“தமிழ்க் கட்சிகளுடன் நான் ஆரம்பித்துள்ள அரசியல் தீர்வுக்கான பேச்சு வெற்றியடையும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும்...
மக்கள் போராட்டத்தின்போது சவேந்திர சில்வா என்னிடம் ஆலோசனை பெற்றார் – பொன்சேகா பரபரப்பு தகவல்
" மக்கள் போராட்டத்தின்போது இராணுவ தளபதியாக சவேந்திர சில்வா என்னிடம் ஆலோசனை பெற்றது உண்மைதான். அப்போது மக்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்த வேண்டாம் என நான் அறிவுறுத்தல் வழங்கினேன்."
இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற...
ரணில்தான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார் – அவருக்கு ‘சல்யூட்’ அடிப்பதில் பிரச்சினை கிடையாது!
" ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திருடன் அல்லன். அவர்தான் என்னை அரசியலுக்கு கொண்டுவந்தார். அவருக்கு 'சல்யூட்' அடிக்க நான் தயங்கபோவதில்லை." - என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராணுவ...
வடக்கு, கிழக்குக்கு தமிழ் ஆளுநர்கள் – ஜனாதிபதி ரணில் அதிரடி
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் மூன்று ஆளுநர்கள் நேற்று பதவி நீக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக நியமனம் பெறவுள்ள மூன்று ஆளுநர்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம் சார்ள்சும், கிழக்கு மாகாண...





