நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்ற பஸ் புசல்லாவையில் விபத்து – 8 பேர் காயம்!
புத்தளத்திலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச் சென்ற சொகுசு பஸ்ஸொன்று கம்பளை - நுவரெலியா பிரதான வீதியில் எல்பொட பிரதேசத்தில் விபத்திற்குள்ளாகியதில் 8 பேர் காயமடைந்துள்ளனர்.
22 பேர் பயணித்த மேற்படி சொகுசு பஸ், இன்று (10)...
பெருந்தோட்ட மக்களுக்கு முகவரிகோரி சபையில் பிரேரணை முன்வைப்பு – முகவரி இல்லாததால் ஏற்படும் அவலங்கள் பற்றியும் எடுத்துரைப்பு
மலையக பெருந்தோட்ட மக்களுக்கு முகவரி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வருண லியனகே.
மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நிரந்தர முகவரியொன்றை வழங்குவதற்கு உரிய -...
மலையகம் சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரி – இந்திய தூதுவர் புகழாரம்
" இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வலுவான சகோதர உறவு. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான புவியியல் நெருக்கம் பற்றி நாம் அனைவரும் அறிவோம். இரு நாடுகளுக்கும் இடையே பல ஆயிரம் ஆண்டுகளாக நிலவும்...
முதலில் சட்டத்தில் உள்ள 13ஐ அமுல் செய்து காட்ட இலங்கை அரசை சர்வதேசம் ஒரே குரலில் வலியுறுத்த வேண்டும்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறையவே பேசுகிறார். குறைவாகவே செய்கிறார். அரசமைப்பு சட்டத்தில் உள்ள 13ம் திருத்தத்தை அமுல் செய்து முதலில் தமது நேர்மையை பறை சாற்றும்படி, ஜனாதிபதி விக்கிரமசிங்கவை கனடா, அமெரிக்கா, இந்தியா,...
“சூழ்ச்சிமூலம் இந்த அரசை கவிழ்க்க முடியாது” – மொட்டு கட்சி எம்.பி. சூளுரை
சூழ்ச்சி திட்டங்கள்மூலம் தற்போதைய அரசை கவிழ்க்க முடியாது என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்...
லிற்றோ கேஸ் விலை குறைப்பு – புதிய விலை பட்டியல் இணைப்பு
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிற்றோ கேஸ் விலை குறைக்கப்படவுள்ள நிலையில், புதிய விலை பட்டியலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 12.5 கிலோ நிறையுடைய லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை 204 ரூபாவினால் குறைக்கப்பட்டு,...
டயகம நகரில் மூன்றாவதாக உருவாகவுள்ள மதுபானசாலையின் பின்னணி என்ன?
2019 ஆம் ஆண்டு தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாக கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி நுவரெலியா மாவட்டத்தில் மது வரி உரிமம் பெற்ற 234 மதுபானசாலைகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் நகரப்பிரதேசங்களை விட தோட்டப்பகுதிகளை அண்டியதாகவும்...
” தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து தீர்வை முன்வைக்க ஆணைக்குழு”
" மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களும் மனிதர்களே, ஓரிரு வீடுகளை அமைத்துக்கொடுப்பதால் அவர்களின் பிரச்சினை தீரப்போவதில்லை. அவர்களின் உழைப்பு சுரண்டப்படுகின்றது. ஆயிரம் ரூபா என்ற அற்ப தொகையை வழங்கிவிட்டு, கம்பனிகள் கோடி கணக்கில் இலாபம்...
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு நிதி குழு அனுமதி!
உள்நாட்டுப் படுகடன் மேம்படுத்தலை நடைமுறைப்படுத்துவது தொடர்பான தீர்மானத்துக்கு அரசாங்க நிதி பற்றிய குழு இன்று (30) அனுமதி வழங்கியது.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ.த சில்வா தலைமையிலான அரசாங்க நிதி பற்றிய குழு இன்றையதினம்...
உள்ளக கடன்மறுசீரமைப்பு திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க எதிரணிகள் முடிவு
உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் தொடர்பான யோசனைக்கு எதிராக வாக்களிப்பதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, விமல் வீரவன்ச...



