” மலையக பல்கலைக்கழகம்” -பணிகளை ஆரம்பிக்குமாறு ஜனாதிபதி பணிப்பு!
மலையக பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டார்.
நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாவட்ட செயலகத்தில் இன்று (10)...
மே தின கூட்டத்தை பிரமாண்டமாக நடத்த ஐ.தே.க. திட்டம்!
மே தின நிகழ்வுகளை கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
மே முதலாம் திகதி முற்பகல் 10 மணிக்கு ஐ.தே.கவின் மே தினப் பேரணி ஆரம்பமாகும்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில்...
“வழிபாட்டுச் சின்னங்களை அத்துமீறி வைக்க முடியாது”
“வடக்கில் வாழும் அனைத்து இன மக்களுக்கும் வழிபாட்டு உரிமை உண்டு. அதை எந்தத் தரப்பும் கேள்விக்குட்படுத்த முடியாது. அத்துடன் அத்துமீறி வழிபடவோ அல்லது வழிபாட்டுச் சின்னங்கள் வைக்கவோ முடியாது.”
– இவ்வாறு ஜனாதிபதி ரணில்...
வெல்லவாய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட யாழபோ பகுதியில் கெப் ரக வாகனமும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் பலியாகியுள்ளனர்.
ஆட்டோவில் பயணித்த தனமல்வில பொலிஸ் நிலைய சாஜன்,அவரது தந்தை மற்றும் அவரது...
14 நாட்களுக்குள் நீர் கட்டணத்தை செலுத்தினால் 1.5. வீத கழிவு!
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அதிகார சபை தொடர்பில் சில ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. அவற்றை முற்றாக நிராகரிக்கின்றோம். கீழ்வரும் படிமுறைக்கமையவே நீர் கட்டணம் அறிவிடப்படுகின்றது என்று தேசிய நீர்வழங்கல்...
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு திகாவும் போர்க்கொடி!
புதிய பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி ஒருபோதும் ஆதரவு வழங்காது என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும்
நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
அக்கரப்பத்தனை பகுதியில் நேற்று நடைபெற்ற மக்கள்...
புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலம் ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் நாடாளுமன்றில் முன்வைப்பு!
புதிய பயங்கரவாத தடைச்சட்டமூலமானது ஏப்ரல் மூன்றாம் வாரத்தில் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
கண்டிக்கு நேற்று சென்றிருந்த பிரதமர் தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே இந்த...
” ஜனாதிபதியும் சொத்து விபரத்தை வெளியிட வேண்டும்” – புதிய ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தில் ஏற்பாடு!
" புதிய ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியும் சொத்து விவரங்களை வெளியிட வேண்டும்." - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
ஊழல் எதிர்ப்புச் சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இச்சட்டமூலம்...
” இனப்பிரச்சினைக்கு கட்டாயம் தீர்வுகாண வேண்டும்” – ஜனாதிபதி
" பொருளாதார பிரச்சினைகளிலிருந்து இனப்பிரச்சினையை பிரித்துப் பார்க்க முடியாது. மேற்படி இரு பிரச்சினைகளையும் நாம் தீர்த்துக்கொள்ள வேண்டும். அது பற்றி பேசுவதற்கான இடம் இதுவல்ல என்றாலும் நாம் அந்த பிரச்சினைகளையும் தீர்த்துக்கொள்ள வேண்டியது...
பணம் விழுங்கும் மூன்று அரச நிறுவனங்கள்!
" CPC (இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்) , ஶ்ரீலங்கன், CEB (இலங்கை மின்சார சபை) ஆகியன நாட்டின் வளங்களை ஏற்கனவே அதிகளவில் வீணடித்துள்ளன. அவற்றுக்காக அன்றி, வறியவர் மற்றும் பாதிக்கப்பட்டோரின் கல்வி, சுகாதாரம்...






