Breaking News : 22ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றம் – சரத் வீரசேகர மட்டுமே எதிர்ப்பு!
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இன்று திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
சட்டமூலத்துக்கு ஆதரவாக 179 உறுப்பினர்கள் வாக்களித்தனர். மொட்டு கட்சி எம்.பியான சரத் வீரசேகர மட்டுமே எதிர்த்து வாக்களித்தார்.
19 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராகவும் சரத்...
இரட்டை குடியுரிமை தடையை நீக்கினால் ’22’ இற்கு ஆதரவு இல்லை -சஜித் அறிவிப்பு
அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலத்தில் 'இரட்டை குடியுரிமை' தடை நீக்கப்படுமானால் அதற்கு ஆதரவு வழங்கப்படமாட்டாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
சில நிபந்தனைகளின் அடிப்படையில்...
“இலங்கையின் கடன் மறுசீரமைப்புக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் அமெரிக்கா”
"கடன் மறுசீரமைப்பு தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுகளில் இலங்கைக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவளிக்கும்."
- இவ்வாறு அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்தியங்களுக்கான உதவி இராஜாங்க செயலாளர் டொனால்ட் லு தெரிவித்தார்.
ஜனாதிபதி...
இரண்டாக உடைகிறது தமிழ் முற்போக்கு கூட்டணி! பதவி விலகுகிறார் செயலாளர்!!
தமிழ் முற்போக்கு கூட்டணி இரண்டாக பிளவுபடும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக கூட்டணியில் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்ஓர் அங்கமாக கூட்டணியின் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சந்திரா சாப்டர் விலகவுள்ளார் எனவும், இன்று அல்லது நாளை இது...
சீரற்ற காலநிலையால் 14,309 குடும்பங்கள் பாதிப்பு – 5,383 பேர் இடம்பெயர்வு!
இலங்கையில் 11 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 14 ஆயிரத்து 309 குடும்பங்களைச் சேர்ந்த 56 ஆயிரத்து 630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் .
வெள்ளம் மற்றும் மண்சரிவால் மூவர் பலியாகியுள்ளனர்.இருவர் காணாமல்போயுள்ளனர். 5 வீடுகள்...
திருகோணமலையில் இந்தியாவின் பங்களிப்பு என்ன?
திருகோணமலை துறைமுகம் என்பது இலங்கையின் மிகப் பெரிய சொத்து. திருகோணமலையை அபிவிருத்தி செய்யும் போது, இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு, பயணிக்க முடியாது என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். இந்தியாவுடனான உறவின் முக்கியத்துவத்தை இந்த...
ஜனநாயக வழியில் ஆட்சி மாற்றம் – நாமல்
" பயங்கரவாத செயற்பாடுகள் ஊடாக அல்லாமல் ஜனநாயக வழியிலேயே ஆட்சி மாற்றம் இடம்பெறவேண்டும். எந்தவொரு தேர்தலையும் சந்திக்க நாம் தயார். அதற்காகவே தொகுதி மட்டத்திலான கூட்டங்களும் இடம்பெறுகின்றன." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன...
250 தோட்டத் தொழிலாளர்களின் இருப்புக்கு அச்சுறுத்தல்! நாவலப்பிட்டியவில் 100 ஏக்கர் தனியாருக்கு விற்பனை!!
தமது தோட்டப்பகுதியில் உள்ள நூறு ஏக்கர் காணி தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாவலப்பிட்டிய போஹில், பாரண்டா தோட்டங்களில் வாழும் தொழிலாளர்கள் இன்று (14) பாரண்டா தோட்டத்தில் போராட்டத்தில்...
இலங்கையில் மந்தபோசனம் அதிகரிப்பு! சுகாதார அமைச்சர் தகவல்
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையில் மந்தபோசனம் 2 வீதத்தால் அதிகரித்துள்ளது - என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" பட்டினியால் வாடும் நிலைமையை இல்லாதொழித்தல்,...
திடீர் சுகயீனம் – கொட்டகலை வைத்தியசாலையில் 42 மாணவர்கள் அனுமதி!
நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட கொட்டகலை – பத்தனை தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவர்களில் சுமார் 42 பேர், திடீர் சுகயீனம் காரணமாக கொட்டகலை வைத்தியசாலையில் இன்று (11.10.2022) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தரம் 6 முதல்...












