‘நாடு விட்டு நாடு பாயும் பயணம் தொடர்கிறது’ – தாய்லாந்து சென்றடைந்தார் கோட்டா!
மக்கள் எதிர்ப்பு அலையால் நாட்டைவிட்டு வெளியேறிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, சிங்கப்பூரில் இருந்து இன்று தாய்லாந்து சென்றடைந்துள்ளார்.
சிங்கப்பூரில் இருந்து கோட்டாபய ராஜபக்ச வெளியேறியதை அந்நாட்டு குடிவரவு குடியகல்வு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்நிலையில்...
மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவி நாமலுக்கு?
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளராக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நியமிக்கப்படவுள்ளார் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய மாநாடு விரைவில் நடைபெறவுள்ளது.
இதன்போது கட்சியின்...
கூட்டணியை உடைக்கும் ‘பருப்பு’ வேகாது! மனோவின் நெருப்பு பதில்!!
" தமிழ் முற்போக்கு கூட்டணியையும் அசைக்க யாரும் முயல வேண்டாம். இங்கே அந்த பருப்பு, இந்த நெருப்பில் வேகாது."
இவ்வாறு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் மனோவின் முகநூல்...
‘சர்வக்கட்சி அரசில் இணையமாட்டோம்’ – ஜே.வி.பி. திட்டவட்டமாக அறிவிப்பு
" சர்வக்கட்சி அரசில் ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இணையாது." - என்று முன்னாள் நாடாளுமன்ற சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார்.
ஜே.வி.பி.தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
" ஜனாதிபதி எம்மை...
சர்வக்கட்சி அரசில் இணையுமா ஜே.வி.பி.? செவ்வாயன்று ஜனாதிபதியுடன் பேச்சு!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் , அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
சர்வக்கட்சி அரசு மற்றும் அதற்கான வேலைத்திட்டங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளன.
சர்வக்கட்சி அரசு தொடர்பில்...
வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையால் லோகி தோட்டத்தில் பரபரப்பு
தலவாக்கலை, லோகி தோட்டம் கூம்வூட் பிரிவிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த ஆண் சிறுத்தை கடும் போராட்டத்துக்கு மத்தியில் உயிருடன் பிடிக்கப்பட்டு, நுவரெலியா மிருக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்ட லோகி தோட்டம் கூம்வூட் பிரிவிலுள்ள...
9 தமிழ்க் கட்சிகளும், 4 முஸ்லிம் கட்சிகளும் ரணிலுக்கு நேசக்கரம்!
9 ஆவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் 09 தமிழ்க் கட்சிகளும், 4 முஸ்லிம் கட்சிகளும் சர்வக்கட்சி அரசொன்றை ஸ்தாபிப்பதற்கு ஆதரவை வெளியிட்டுள்ளன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுதியான...
நுவரெலியா மாவட்டத்தில் 1, 224 பேர் பாதிப்பு – மூவர் பலி! நால்வர் மாயம்!!
நுவரெலியா மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் 330 குடும்பங்களைச் சேர்ந்த, ஆயிரத்து 224 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளம் மற்றும் மண்சரிவால் நுவரெலியா மாவட்டத்தில் மூவர் பலியாகியுள்ளனர். நால்வர் காணாமல் போயுள்ளனர்.
ஒரு வீடு முழுமையாகவும், 168...
ரணிலின் 40 ஆயிரம் போஸ்டர்களை எரிக்க உத்தரவிட்ட டலஸ்
" பிரபுத்துவ அரசியலை எதிர்த்து நிற்பது பெரும் சவால். எனது உயிரை பணயம் வைத்தே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டேன்." - என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ்...
கறுப்பாடுகளை விரட்டியடிப்போம் – டலஸ் அணிக்கு மொட்டு கட்சி எச்சரிக்கை
" ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியிலிருந்து சூழ்ச்சிக்காரர்களை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்." - என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு, கட்சியின் தலைமையகத்தில் இன்று...












