ஜுலை 9 போராட்டத்துக்கு முழு ஆதரவு – ஜே.வி.பி. அறிவிப்பு!
" ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளடங்கலான அரசும் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி எதிர்வரும் 9 ஆம் திகதி நடைபெறும் போராட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்."
இவ்வாறு ஜே.வி.பியின்...
’19’ ஐ விடவும் 22 சிறந்தது! சபையில் நற்சான்றிதழ் வழங்கினார் நீதி அமைச்சர்
அரசியலமைப்பிற்கான 22ஆவது திருத்தச்சட்டமூலத்தின் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதிக்கான அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 19 ஐ விடவும் 22 இல் சிறப்பான ஏற்பாடுகள் உள்ளன - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று (06)...
’22’ இற்காக அமைச்சு பதவியை விட்டுக்கொடுக்க தயார்! நீதி அமைச்சர்!!
நாட்டை பாதுகாக்கும் நோக்கிலேயே அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்படுகின்றது - என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.
அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
19 மைனஸாக...
சர்வக்கட்சி அரசை அமைக்குமாறு மகாநாயக்க தேரர்கள் வலியுறுத்து!
அனைத்து கட்சிகளின் தலைவர்களுடனும் பேச்சு நடத்தி சர்வ கட்சி அரசை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு நான்கு பௌத்த பீடங்களினதும் மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கடித மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அஸ்கிரிய, மல்வத்து,...
நோர்வூட்டில் சினிமா பாணியில் தங்க நகைகள் கொள்ளை! நால்வர் கைது!!
நோர்வூட் நகரிலுள்ள தங்க நகை அடகு பிடிக்கும் நிலையமொன்றை உடைத்து 177 பவுண்களை கொள்ளையிட்ட நான்கு சந்தேக நபர்கள், சம்பவம் இடம்பெற்று ஆறு மாதங்களுக்கு பின்னர் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர்.
நோர்வூட் நகர...
கோட்டா – ரணில் அரசுக்கு எதிராக சஜித் அணி போராட்டம்!
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று, போராட்டத்தில் ஈடுபட்டது.
கொழும்பு கோட்டை ரயில்...
அவசர தேவைக்கு இந்தியாவில் இருந்து எரிபொருள் – பேச்சு ஆரம்பம்!
இலங்கையின் அவசர எரிபொருள் தேவைகள் குறித்து இந்தி யாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட இந்தியாவின் பெட்ரோலிய விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியுடன் புதுடில்லியில் அவசர பேச்சுகளை மேற்கொண்டுள்ளார்.
அத்தியாவசிய சேவைகளிற்கு மாத்திரம்...
6 மாதங்களுக்குள் முடியாவிட்டால் பதவி விலகுவேன் – தம்மிக்க சூளுரை
" 960 மணிநேரமே என் இலக்கு, அந்தகாலப்பகுதிக்குள் முன்னேற்றகரமாக எதையாவது செய்ய முடியாவிட்டால் பதவி துறந்து வீடு செல்வேன்." இவ்வாறு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
தெரண தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிபரப்பான...
கைபொம்மை அரசை விரட்டியடிப்போம் – சஜித் அறைகூவல்
" தற்போதைய அரசு ஜனநாயக வழியில் விரட்டியடிக்கப்படும். அதற்கான அரசியல் தலைமையத்துவம் எம்மால் வழங்கப்படும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
சிறைதண்டனை அனுபவித்துவரும் போராட்டக்காரர்களை - சிறைச்சாலைக்கு நேற்று நேரில்...
இலங்கையை கைவிடமாட்டோம் – ஐரோப்பிய நாடுகள் உறுதி!
" ஐரோப்பிய பிராந்திய நாடுகளை இலங்கையின் நண்பர்களாகக் கருதுங்கள். இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கையை கைவிடாது தொடர்ந்து ஆதரவளிப்போம்."
ஐரோப்பிய பிராந்திய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தனர்.
பொருளாதாரத்தை...