கோட்டா – ரணில் அரசுக்கு எதிராக சஜித் அணி போராட்டம்!

0
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இன்று, போராட்டத்தில் ஈடுபட்டது. கொழும்பு கோட்டை ரயில்...

அவசர தேவைக்கு இந்தியாவில் இருந்து எரிபொருள் – பேச்சு ஆரம்பம்!

0
இலங்கையின் அவசர எரிபொருள் தேவைகள் குறித்து இந்தி யாவிற்கான இலங்கை தூதுவர் மிலிந்த மொரகொட இந்தியாவின் பெட்ரோலிய விவகார அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியுடன் புதுடில்லியில் அவசர பேச்சுகளை மேற்கொண்டுள்ளார். அத்தியாவசிய சேவைகளிற்கு மாத்திரம்...

6 மாதங்களுக்குள் முடியாவிட்டால் பதவி விலகுவேன் – தம்மிக்க சூளுரை

0
" 960 மணிநேரமே என்  இலக்கு, அந்தகாலப்பகுதிக்குள் முன்னேற்றகரமாக எதையாவது செய்ய முடியாவிட்டால் பதவி துறந்து வீடு செல்வேன்." இவ்வாறு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார். தெரண தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிபரப்பான...

கைபொம்மை அரசை விரட்டியடிப்போம் – சஜித் அறைகூவல்

0
" தற்போதைய அரசு ஜனநாயக வழியில் விரட்டியடிக்கப்படும். அதற்கான அரசியல் தலைமையத்துவம் எம்மால் வழங்கப்படும்." - என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். சிறைதண்டனை அனுபவித்துவரும் போராட்டக்காரர்களை - சிறைச்சாலைக்கு நேற்று நேரில்...

இலங்கையை கைவிடமாட்டோம் – ஐரோப்பிய நாடுகள் உறுதி!

0
" ஐரோப்பிய பிராந்திய நாடுகளை இலங்கையின் நண்பர்களாகக் கருதுங்கள். இந்த இக்கட்டான நேரத்தில் இலங்கையை கைவிடாது தொடர்ந்து ஆதரவளிப்போம்." ஐரோப்பிய பிராந்திய நாடுகளின் தூதுவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தனர். பொருளாதாரத்தை...

எரிபொருள் வரிசையில் காத்திருந்த 19 வயது இளைஞன் பலி! அநுராதபுரத்தில் சோகம்!!

0
எரிபொருள் வரிசையில் காத்திருந்த இளைஞர் ஒருவர் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் பலியாகியுள்ளார். அநுராதபுரம், தம்புத்தேகம பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளார். அநுராதபுரம், பண்டுலுகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு...

எரிபொருள் வரிசை மோதல் தொடர்கிறது – ஹட்டனில் பதற்றநிலை!

0
அட்டன் நகரில் எம்.ஆர். பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைய வளாகத்தில் இன்று பதற்ற நிலை ஏற்பட்டது. எனினும், பொலிஸார் தலையிட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு 5 நாட்களுக்கு பின்னர்...

நாட்டை மீட்டெடுக்க பாடுபடுவேன் – தம்மிக்க பெரேரா உறுதி

0
" பிரச்சினைகள் இருப்பதால்தான் நாடாளுமன்றம் வந்தேன். எனவே, பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முழுமையாக முயற்சிப்பேன். இணைந்து பயணிப்பதே சிறப்பு. எனவே, எதிரணிகளின் ஒத்துழைப்பும் அவசியம்." இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா...

‘சர்வக்கட்சி அரசு அமையும்வரை பிரச்சினை தீராது’ – சஜித், மைத்திரி சுட்டிக்காட்டு!

0
அனைத்து தரப்புகளாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வக்கட்சி அரசு அமைந்தால் மட்டுமே இலங்கையால் மீண்டெழ முடியும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். ஜனாதிபதி கோட்டா, பிரதமர் ரணில் தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும்...

ஜனாதிபதி செயலகம் முன் பதற்றம் – பொலிஸார் குவிப்பு! பலர் கைது!!

0
ஜனாதிபதி செயலகத்துக்கு செல்லும் நுழைவாயில்களை மறித்து, கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கைது செய்ய முற்பட்டதையடுத்து பதற்ற நிலை உருவானது. எனினும், சிலரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி...

படப்பிடிப்பில் மாரடைப்பு: கன்னட நடிகர் ராஜு தலிகோட்டே மரணம்

0
சினிமா படப்​பிடிப்​பின்​போது மாரடைப்பு ஏற்​பட்​ட​தால் கன்னட நகைச்​சுவை நடிகரும் இயக்​குநரு​மான ராஜு தலிகோட்டே (62) மரணமடைந்​தார். சிறு​வய​திலேயே மேடை நாடகங்​களில் நடித்து வந்த ராஜு தலிகோட்​டே, ‘ஹெண்​டத்தி அந்த்ரே ஹெண்​டத்​தி’ படம் மூலம் நடிக​ராக...

விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்குமார்

0
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​.இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று...

நடிகர் ரோபோ சங்கர் காலமானார்

0
நடிகர் ரோபோ சங்கர் இன்று காலமானார். சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில்...

இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்: தமிழக முதல்வர் கோரிக்கை!

0
தமிழக அரசு சார்​பில் சென்​னை​யில் நடை​பெற்ற பாராட்டு விழா​வில், இசை​ஞானி இளை​ய​ராஜாவுக்கு ‘பாரத ரத்​னா’ விருது வழங்க வேண்​டும் என்று முதல்​வர் ஸ்டா​லின் வேண்​டு​கோள் விடுத்​தார். கடந்த 1975-ம் ஆண்டு தொடங்​கிய இளையராஜாவின் இசைப்​பயணம்...