தென்கொரிய விமான விபத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் பலி
தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலியாகியுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு...
முழு அரச மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடல் தகனம்!
முழு அரச மரியாதையுடன் மன்மோகன் சிங்கின் உடல் தகனம்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் டில்லி நிகம்போத் காட் பகுதியில் முழு அரசு மரியாதையுடன் சீக்கிய முறைப்படி இன்று தகனம் செய்யப்பட்டது.
இறுதிச்...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தனது 92 ஆவது வயதில் நேற்று காலமானார்.
இந்தியாவின் 14 ஆவது பிரதமராக பதவி வகித்த மன்மோகன்சிங், 1932 செப்டம்பர் 26 ஆம் திகதி மேற்கு பஞ்சாபில்...
ஆழிப்பேரலையின் ஊழித்தாண்டவம்: இன்றோடு 20 ஆண்டுகள்!
சுனாமி ஆழிப்பேரலை தாக்கி லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிய சோக தினத்தின் 20 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இலங்கை...
லயன் குடியிருப்புகளிலிருந்து மக்களை வெளியேற்ற, தோட்ட நிர்வாகங்களுக்கு உடன் தடை விதியுங்கள்!
“ஜனாதிபதி அவர்களே, தோட்டங்களில் வாழும் மக்கள் இந்த நாட்டின் சட்டரீதியான குடிமக்கள் என்பது உங்களுக்கு தெரியும். இந்நிலையில், சுமார் 200 வருடங்களாக, தலைமுறை, தலைமுறையாக, லயன் குடியிருப்புகளில், வாழும் அப்பாவி ஏழை மக்களை...
பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கிவைப்பு!
சப்ரகமுவ மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், ஆசிரியர் சேவைக்கு புதிதாக பட்டதாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.
பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி...
அட்டன் பஸ் விபத்தில் உயிரிழந்தோர் விபரம்…..! காயமடைந்த எழுவர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றம்!
அட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று அட்டன் மல்லியப்பு பகுதியில் (21) வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்தவர்களில் உயிரிழந்த மூவரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...
அரசாங்க ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி திட்டம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின்மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பினபோதே அவர் இவ்வாறு கூறினார்....
பெப்ரவரி முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி!
மூன்று கட்டங்களில் வாகன சந்தையை திறந்து விட திட்டமிட்டுள்ளோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" வாகனச்...
O/L, A/L சான்றிதழ்களை சமர்ப்பித்தார் சஜித்! போலியென நிரூபித்தால் பதவி விலக தயார்!!
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தனது கல்வி தகைமை தொடர்பான சான்றிதழ்களையும், ஆவணங்களையும் இன்று சபையில் சமர்ப்பித்தார்.
தான் கல்வி கற்ற பாலர் பாடசாலை உள்ளிட்ட தகவல்களையும் அவர் வெளியிட்டார்.
ரோயல் கல்லூரியில் தான் மாணவர்...