புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன தெரிவு!

0
பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) ஜகத் விக்கிரமரத்ன இன்று (17) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபாநாயர் தேர்வின் போது ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார். பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராகச் செயற்பட்ட...

சாரதியை தாக்கி காட்டுக்குள் தள்ளிவிட்டு ஆட்டோவை கடத்திய கும்பல்: கம்பளையில் பயங்கரம்!

0
ஆட்டோ சாரதியை தாக்கி காட்டுக்குள் தள்ளிவிட்டு, ஆட்டோவை கடத்திச்சென்ற இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கம்பளை பகுதியிலேயே நேற்று மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கம்பளை நகரில் இருந்து அம்புலாவ பகுதிக்கு செல்ல வேண்டும்...

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் சொற்சமர்!

0
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிலையில் மாவை சேனாதிராஜா வந்த பின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன் கோரியமையால் கூட்டத்தில் குழப்ப...

எவர் தவறிழைத்திருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்!

0
" மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளியோம். எமது அரசாங்கத்தின் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம்" அரச ஊடக பிரதானிகளுடன் இன்று (13) காலை...

அடுக்குமாடி குடியிருப்பு குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை!

0
" பெருந்தோட்டப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் எந்தவொரு முடிவையும் அமைச்சு எடுக்கவில்லை." - என்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார். ஹட்டனில் இன்று நடைபெற்ற, 545...

தோட்டப்பகுதிகளில் தனி வீடுகளுக்கு பதிலாக அடுக்குமாடி குடியிருப்பு!

0
பெருந்தோட்டங்களில் நிலவும் குடியிருப்பு பிரச்சினையை நிவர்த்திப்பதற்காக மாடி குடியிருப்புகளை அமைப்பதற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அனுமதியின்கீழ் ஆறு மாடிகளுக்கும் குறைந்த, மாடிகளைக்...

உள்ளாட்சி தேர்தல் குறித்த சட்டமூலம் ஜனவரியில் முன்வைப்பு

0
உள்ளாட்சிசபைத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனு கோருவதற்குரிய சட்டமூலம் எதிர்வரும் ஜனவரி மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதென தெரியவருகின்றது. ஏற்கனவே பெறப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்து, புதிதாக வேட்புமனு கோருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கட்சி தலைவர்கள்...

அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0
ஒரு கிலோ நாடு அரிசியை 225 ரூபா மொத்த விலைக்கும் 230 ரூபா சில்லறை விலைக்கும் விற்பனை செய்யுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ,அரிசி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கினார். இது தொடர்பில் அடுத்த பத்து...

வெளிநாட்டிலுள்ள பணத்தை மீட்க அமெரிக்கா தொழில்நுட்ப உதவி!

0
தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு எந்தநேரத்திலும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும், நாட்டுக்கு வௌியில் கொண்டுச் செல்லப்பட்டுள்ள பணத்தை நாட்டுக்கு மீண்டும் கொண்டு வருவதற்கான முயற்சிகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெற்கு...

நினைவேந்தல் நிகழ்வு குறித்து ஜனாதிபதி கூறுவது என்ன?

0
மாவீரர் நினைவேந்தலுக்கு தற்போதைய அரசாங்கமே இடமளித்துள்ளது என வெளியாகும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை. 2011 ஆம் ஆண்டு முதல் நினைவேந்தலுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...