மலையக மக்களுக்கு எல்லா உரிமைகளையும் பெற்றுக்கொடுப்போம்: அம்பிகாவின் அதிரடி உரை!

0
மலையக மக்களின் வீடு, காணி மற்றும் சம்பளப் பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நிச்சயம் நிரந்தர தீர்வு வழங்கப்படும் என்று பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று...

இனவாதத்தை ஒடுக்க புதிய சட்டம்!

0
" இனவாதத்தை ஒடுக்குவதற்கு தற்போதுள்ள சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக இல்லையெனில் புதிய சட்டங்கள் கொண்டுவந்தேனும் அதனை செய்துமுடிப்போம்." என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர் இது...

இனவாதம் தலைதூக்க இடமளியோம்!

0
"அரசியலில் தோல்விகண்ட சில குழுக்கள் நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்டுவதற்கு முயற்சிக்கின்றன. இனவாதத்தை தோற்கடிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்." - என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர்...

புதிய பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம்

0
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக, உச்ச நீதிமன்ற நீதியரசர் முர்து நிரூபா பிதுஷினி பெர்னாண்டோ இன்று காலை (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இலங்கையின் பிரதம நீதியரசர்...

மமமுவின் தலைமைப்பதவியில் மாற்றம்? அவசரமாக கூடுகிறது தேசிய சபை

0
மலையக மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களின் விசேட கலந்துரையாடலொன்று தலவாக்கலையில் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணியின் எதிர்கால நடவடிக்கைகள உள்ளுராட்சிமன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல் ஆகியவற்றை எவ்வாறு எதிர் கொள்வது என்பது...

சீரற்ற காலநிலையால் 16 பேர் உயிரிழப்பு!

0
நாட்டில் 24 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 65 ஆயிரத்து 746 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் மண்சரிவால் 16 பேர்...

14 பேர் உயிரிழப்பு: 19 பேருக்கு காயம்: 2,200 வீடுகளுக்கு சேதம்!

0
நாட்டில் 24 மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 71 குடும்பங்களைச் சேர்ந்த 4 லட்சத்து 41 ஆயிரத்து 377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் மற்றும் மண்சரிவால் 14 பேர்...

தாழமுக்கத்தின் தாக்கம் இன்று முதல் குறையும்!

0
தென்மேற்கு வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நேற்றிரவு (28) 11.30 மணியளவில் திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 240 கி.மீ. தொலைவிலும், காங்கேசன்துறைக்கு கிழக்கே 290 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இத்தொகுதி...

சீரற்ற காலநிலையால் 3 லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு: ஆறு பேர் உயிரிழப்பு!

0
கடும் காற்று மற்றும் அடை மழையுடனான சீரற்ற காலநிலையால் நாட்டில் 21 மாவட்டங்களில் 98 ஆயிரத்து 635 குடும்பங்களைச் சேர்ந்த 3 லட்சத்து 30 ஆயிரத்து 894 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நவம்பர் 22 முதல்...

சீரற்ற காலநிலையால் 2 லட்சத்துக்கு மேற்பட்டோபர் பாதிப்பு!

0
🛑 17 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை 🛑 59,269 குடும்பங்களைச் சேர்ந்த 207,582 பேர் பாதிப்பு 🛑 ஒருவர் பலி: எட்டு பேர் காயம்: எழுவர் மாயம் 6 வீடுகள் முழுமையாகவும், 561 வீடுகள் பகுதியவும் சேதம் 🛑...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...