சீரற்ற காலநிலையால் 2 லட்சத்துக்கு மேற்பட்டோபர் பாதிப்பு!
🛑 17 மாவட்டங்களில் சீரற்ற காலநிலை
🛑 59,269 குடும்பங்களைச் சேர்ந்த 207,582 பேர் பாதிப்பு
🛑 ஒருவர் பலி: எட்டு பேர் காயம்: எழுவர் மாயம்
6 வீடுகள் முழுமையாகவும், 561 வீடுகள் பகுதியவும் சேதம்
🛑...
சீரற்ற காலநிலையால் 82 ஆயிரத்துக்கு மேற்பட்டோபர் பாதிப்பு!
கடும் காற்று மற்றும் அடை மழையுடனான சீரற்ற காலநிலையால் நாட்டில் 16 மாவட்டங்களில் 24 ஆயிரத்து 252 குடும்பங்களைச் சேர்ந்த 82 ஆயிரத்து 792 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் உயிரிழந்துள்ளார். எழுவர் காணாமல்போயுள்ளனர்.
சீரற்ற காலநிலையால்...
நுவரெலியாவில் விடாது பெய்யும் அடை மழையால் இயல்பு நிலை ஸ்தம்பிதம்! விவசாயிகளுக்கு பெரும் இழைப்பு
நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய பிரதேசங்களில் (25) இரவு முதல் இடைவிடாது பெய்து வரும் பலத்த மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை...
குளவிக்கொட்டு: ஏழு பெண் தொழிலாளர்கள் பாதிப்பு
(க.கிஷாந்தன்)
தேயிலை மலையில் கொழுந்து கொய்துகொண்டிருந்த பெண் தோட்டத் தொழிலாளர்கள் எழுவர் நேற்று மாலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். பாதிக்கப்பட்ட அனைவரும் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெரேசியா தோட்டத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று...
அரசியல் தீர்வுக்கு டில்லியின் அழுத்தம் அவசியம்
"இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு வேண்டும். இது தொடர்பில் அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இலங்கையின் புதிய அரசுக்கு இந்திய மத்திய அரசு கடும் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்."
- இவ்வாறு இலங்கைத்...
பெருந்தோட்ட பிரதி அமைச்சராக சுந்தரலிங்கம் பிரதீப் நியமனம்!
தேசிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சுந்தரலிங்கம் பிரதீப், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துள்ளார்.
பிரதி அமைச்சர்கள், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் இன்று...
பொதுத்தேர்தலில் தமிழர்கள் சரியான முடிவை எடுத்தனர்: சீனத் தூதுவர்
"அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் ஒரு சரியான முடிவை எடுத்திருக்கின்றது என்றே நான் நம்புகின்றேன். அந்தத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பதானது தமிழ் மக்கள்...
அமைச்சரானார் சரோஜா போல்ராஜ்!
மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சராக சரோஜா போல்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய அமைச்சரவை பதவியேற்பு நிகழ்வு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் தற்போது நடைபெற்றுவருகின்றது.
இதன்போதே அமைச்சராக சரோஜா போல்ராஜ், ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
மலையக...
மலையக மக்களின் எதிர்பார்ப்புகள் நிச்சயம் நிறைவேற்றப்படும்!
" சலுகை அரசியல், அடிமை அரசியல் என்பவற்றை நிராகரித்து கொள்கை ரீதியிலான மாற்றத்தை மலையக மக்கள் ஏற்படுத்தியுள்ளனர். எனவே, மலையக மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை நிச்சயம் நாம் ஏற்படுத்துவோம். மக்கள் எம்மீது வைத்துள்ள...
புதிய அமைச்சரவை நாளை நியமனம்?
புதிய அரசின் அமைச்சரவை நாளை திங்கட்கிழமை நியமிக்கப்படவுள்ளது என்று தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அனுராதபுரம் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
"எதிர்வரும் 21ஆம் திகதி வியாழக்கிழமை புதிய...