அட்டன் பஸ் விபத்தில் உயிரிழந்தோர் விபரம்…..! காயமடைந்த எழுவர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றம்!
அட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் ஒன்று அட்டன் மல்லியப்பு பகுதியில் (21) வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் அதில் பயணஞ் செய்தவர்களில் உயிரிழந்த மூவரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக...
அரசாங்க ஊழியர்களுக்கு இந்தியாவில் பயிற்சி திட்டம்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின்மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுவடைந்துள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பினபோதே அவர் இவ்வாறு கூறினார்....
பெப்ரவரி முதல் வாகன இறக்குமதிக்கு அனுமதி!
மூன்று கட்டங்களில் வாகன சந்தையை திறந்து விட திட்டமிட்டுள்ளோம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
" வாகனச்...
O/L, A/L சான்றிதழ்களை சமர்ப்பித்தார் சஜித்! போலியென நிரூபித்தால் பதவி விலக தயார்!!
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, தனது கல்வி தகைமை தொடர்பான சான்றிதழ்களையும், ஆவணங்களையும் இன்று சபையில் சமர்ப்பித்தார்.
தான் கல்வி கற்ற பாலர் பாடசாலை உள்ளிட்ட தகவல்களையும் அவர் வெளியிட்டார்.
ரோயல் கல்லூரியில் தான் மாணவர்...
புதிய சபாநாயகராக ஜகத் விக்கிரமரத்ன தெரிவு!
பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்தியகலாநிதி) ஜகத் விக்கிரமரத்ன இன்று (17) பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சபாநாயர் தேர்வின் போது ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டார்.
பத்தாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராகச் செயற்பட்ட...
சாரதியை தாக்கி காட்டுக்குள் தள்ளிவிட்டு ஆட்டோவை கடத்திய கும்பல்: கம்பளையில் பயங்கரம்!
ஆட்டோ சாரதியை தாக்கி காட்டுக்குள் தள்ளிவிட்டு, ஆட்டோவை கடத்திச்சென்ற இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பளை பகுதியிலேயே நேற்று மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கம்பளை நகரில் இருந்து அம்புலாவ பகுதிக்கு செல்ல வேண்டும்...
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் சொற்சமர்!
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற நிலையில் மாவை சேனாதிராஜா வந்த பின்னர் கூட்டத்தை ஆரம்பிக்குமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சி.சிவமோகன் கோரியமையால் கூட்டத்தில் குழப்ப...
எவர் தவறிழைத்திருந்தாலும் நடவடிக்கை எடுப்போம்!
" மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கை எந்த வகையிலும் பழுதடைவதற்கு இடமளியோம். எமது அரசாங்கத்தின் எந்த பொறுப்பை வகிப்பவர் தவறு செய்திருந்தாலும் நாம் நடவடிக்கை எடுப்போம்"
அரச ஊடக பிரதானிகளுடன் இன்று (13) காலை...
அடுக்குமாடி குடியிருப்பு குறித்து எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை!
" பெருந்தோட்டப்பகுதிகளில் அடுக்குமாடி குடியிருப்புகளை அமைப்பது தொடர்பில் எந்தவொரு முடிவையும் அமைச்சு எடுக்கவில்லை." - என்று பெருந்தோட்டம் மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று நடைபெற்ற, 545...
தோட்டப்பகுதிகளில் தனி வீடுகளுக்கு பதிலாக அடுக்குமாடி குடியிருப்பு!
பெருந்தோட்டங்களில் நிலவும் குடியிருப்பு பிரச்சினையை நிவர்த்திப்பதற்காக மாடி குடியிருப்புகளை அமைப்பதற்கு பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அனுமதியின்கீழ் ஆறு மாடிகளுக்கும் குறைந்த, மாடிகளைக்...













