நுவரெலியாவில் அரசியல் சண்டித்தனத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது!

0
ஜனாதிபதி தேர்தலின்போது நுவரெலியா மாவட்ட மக்களை தேடி அடிக்கடி வந்தவர்கள், தற்போது கொழும்பிலேயே முடங்கியுள்ளனர். அதுதான் அவர்களின் அரசியல். ஆனால் நாம் என்றும் மக்களுக்காக களத்தில் நிற்போம். மக்களுக்கான அரசியலை முன்னெடுப்போம் -...

பதுளை விபத்து: இரு பல்கலை மாணவர்கள் பலி: 39 பேர் காயம்!

0
பதுளை, மஹியங்கனை வீதியில் 5 ஆம் கட்டைப் பகுதியில் இன்று கihல பஸ்ஸொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் பலியாகியுள்ளனர். மேலும் 39 பேர் காயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் உள்ள மாணவர்கள்...

ஆட்சி மாற்றத்துக்கு இடமில்லை: நாட்டை மீட்கும்வரை ஓயமாட்டோம்!

0
“ அறுகம்பே சம்பவத்தை அடிப்படையாக வைத்தேனும் இந்த ஆட்சியைக் கவிழ்க்க முடியுமா என எதிரணிகள் சிந்தித்துக்கொண்டுள்ளன. அவ்வளவு எளிதில் இந்த ஆட்சியைக் கவிழ்த்துவிட முடியாது. நாட்டை மீட்டெடுக்கும்வரை எம்மை வீழ்த்த முடியாது.” –...

தேசிய மக்கள் சக்தி ரூ. 2000 வழங்கினால் முழு ஆதரவு!

0
“ தேசிய மக்கள் சக்தியின் தொழிற்சங்கமானது, தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபா அடிப்படை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வந்தது. எனவே, சம்பள நிர்ணய சபையைக்கூட்டி அதற்குரிய யோசனையை அரசாங்கம்...

அறுகம்பே சம்பவம்: வீண் பதற்றத்தை ஏற்படுத்தி அரசியல் இலாபம் தேடாதீர்!

0
'வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தப்படவுள்ளது என கிடைக்கப்பெற்ற புலனாய்வு தகவல் தொடர்பில், அனைத்துவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்போன்ற அச்சுறுத்தல்...

புதிய ஆட்சியில் சுமந்திரனே வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில தகவல்

0
இலங்கை தமிழரசுக் கட்சியின் இரு நிபந்தனைகளுக்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். எனவே, புதிய அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சி இணையும். வெளிவிவகார அமைச்சராக சுமந்திரன் நியமிக்கப்படவுள்ளார் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள்...

மடூல்சீமையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி!

0
குளவிக்கொட்டுக்கு இலக்காகி வயோதிபர் பலி! மடூல்சீமை - பிட்டமாறுவ பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மடூல்சீமை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிட்டமாறுவ கல்பொத்தவெல பகுதியில் வசிக்கும் 85 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

குற்றப் பிரேரணை கொண்டுவர முன் தேர்தலில் வென்று காட்டுங்கள்!

0
' ஜனாதிபதிக்கு எதிராக குற்றப் பிரேரணை கொண்டுவருவதற்கு முன்னர், தேர்தலில் வென்று காட்டுங்கள்." - இவ்வாறு உதய கம்மன்பிலவுக்கு சவால் விடுத்துள்ளார் அமைச்சர் விஜித ஹேரத். அத்துடன், அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட அல்விஸ்...

400 பைல்கள் மீள திறப்பு! கைதாகும்போது புலம்பாதீர்!!

0
400 கோப்புகள்வரை மூடப்பட்டுள்ளன. அவை தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்தி, வழக்கு தொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, கள்வர்களை நிச்சயம் பிடிப்போம்." - என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க...

நுவரெலியாவில் போதை விருந்து: 30 பேர் கைது!

0
நுவரெலியா கிரகறி வாவி கரையோரத்தில் உள்ள ஹோட்டலொன்றில் இடம்பெற்ற முகப்புத்தக களியாட்ட நிகழ்வொன்று சுற்றிவளைப்பப்பட்டதில் போதைப்பொருட்களுடன் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று (19) மாலை இடம்பெற்றுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர் . நுவரெலியா...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...