இறுதி யாத்திரைக்கு அவசரப்படாதீர்!
இறுதி யாத்திரைக்கு அவசரப்படாதீர்!
கண்டி - நுவரெலியா பிரதான வீதியில் கம்பளை , தெல்பிட்டிய முதல் நுவரெலியாவரையில் வீதியில் இரு புறங்களிலும் பாரிய பள்ளங்கள் காணப்படுகின்றன. அதிகளவான வளைவுகளும் உள்ளன.
இப்பள்ளங்களில் வாகனம் புரண்டு விபத்துக்குள்ளானால்...
விபத்து: பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு
கொத்மலை ரம்பொடை கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துக் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, நுவரெலியா - கம்பளை...
கொத்மலையில் கோர விபத்து: 8 பேர் பலி!
புஸல்லாவை, கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறம்பொடை, கெரண்டி எல்ல பகுதியில் இன்று காலை இடம்பெற்ற கோர வாகன விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 பேர்வரை காயமடைந்துள்ளனர்.
பொலிஸ் மற்றும் வைத்தியசாலை வட்டாரங்கள்...
புதிய பாப்பரசர் தெரிவு!
அமெரிக்காவை சேர்ந்த ராபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ், புதிய போப் ஆக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின், 2,000ஆம் ஆண்டு கால வரலாற்றில் அமெரிக்காவைச் சேர்ந்தவர் போப் ஆக தேர்வாவது இதுவே முதன்முறையாகும்.
இது பெருமைமிக்க தருணமாகும்,...
பாகிஸ்தானின் ட்ரோன் தாக்குதல் முயற்சி முறியடிப்பு
இந்தியாவின் 15 ராணுவ இலக்குகளை குறிவைத்து ட்ரோன் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் மேற்கொண்ட முயற்சிகளை இந்திய ராணுவம் முறியடித்துள்ளது. மேலும், இந்திய ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் லாகூரில்...
ஐதேகவின் இரும்பு கோட்டை தகர்ப்பு! கொழும்பை ஆளப்போவது யார்?
பல தசாப்தங்களாக தனது ஆட்சி அதிகாரத்தின்கீழ் இருந்த மிக முக்கிய உள்ளுராட்சி மன்றங்களில் ஒன்றான கொழும்பு மாநகர சபையை இம்முறை ஐக்கிய தேசியக் கட்சி இழந்துள்ளது. குறித்த சபைக்கு கூடுதல் வாக்குகளைப் பெற்றிருந்தாலும்...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவு – 2025 (நேரலை)
நுவரெலியா மாவட்டம், நோர்வூட் பிரதேச சபை
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவு - 2025 🇱🇰 🗳 -
🐓 இதொகா - 06
🧭 - தேசிய மக்கள் சக்தி - 06
☎️ - ஐக்கிய...
ஜனநாயக திருவிழா ஆரம்பம்! விறுவிறுப்பாக நடைபெறும் வாக்கு பதிவு!!
கொழும்பு மற்றும் யாழ். மாநகரசபைகள் உட்பட இலங்கையில் 339 உள்ளுராட்சிசபைகளுக்குரிய ஜனநாயகத் திருவிழா இன்று நடைபெறுகின்றது.
இன்று காலை 7 மணிக்கு வாக்கு பதிவு ஆரம்பமானது. முதல் மாலை 4 மணிவரை வாக்காளர்கள் தமது...
குட்டி தேர்தலுக்கு நுவரெலியா மாவட்டம் தயார்: 2,485 வேட்பாளர்கள் போட்டி!
நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு...
இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து மாயை தோற்றுவிப்பு!
இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து மாயை தோற்றுவிப்பு!
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் அடுத்த வார நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம்...