உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவு – 2025 (நேரலை)
நுவரெலியா மாவட்டம், நோர்வூட் பிரதேச சபை
உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவு - 2025 🇱🇰 🗳 -
🐓 இதொகா - 06
🧭 - தேசிய மக்கள் சக்தி - 06
☎️ - ஐக்கிய...
ஜனநாயக திருவிழா ஆரம்பம்! விறுவிறுப்பாக நடைபெறும் வாக்கு பதிவு!!
கொழும்பு மற்றும் யாழ். மாநகரசபைகள் உட்பட இலங்கையில் 339 உள்ளுராட்சிசபைகளுக்குரிய ஜனநாயகத் திருவிழா இன்று நடைபெறுகின்றது.
இன்று காலை 7 மணிக்கு வாக்கு பதிவு ஆரம்பமானது. முதல் மாலை 4 மணிவரை வாக்காளர்கள் தமது...
குட்டி தேர்தலுக்கு நுவரெலியா மாவட்டம் தயார்: 2,485 வேட்பாளர்கள் போட்டி!
நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு...
இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து மாயை தோற்றுவிப்பு!
இந்தியாவுடனான ஒப்பந்தங்கள் குறித்து மாயை தோற்றுவிப்பு!
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம் அடுத்த வார நாடாளுமன்ற கூட்டத்தொடரில் முன்வைக்கப்படமாட்டாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்ட பாதுகாப்பு உள்ளிட்ட ஒப்பந்தங்களை அரசாங்கம்...
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக போராடியவர்கள் நாம்: நிச்சயம் அதை நீக்குவோம்!
பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக எல்லா வழிகளிலும் போராடியவர்கள் நாங்கள். எனவே, அச்சட்டத்தை நிச்சயம் நீக்குவோம். ஐரோப்பிய ஒன்றிய குழுவிடமும் இது தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது - என்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் நேற்று...
பிரச்சார போர் நள்ளிரவுடன் ஓய்வு!
உள்ளுராட்சிசபைத் தேர்தலுக்குரிய பிரச்சாரப் போர் இன்று (03) நள்ளிரவுடன் நிறைவுக்கு வருகின்றது. இதனால் இன்று இறுதிக்கட்ட சூறாவளிப் பிரச்சாரத்தில் கட்சிகள் ஈடுபடவுள்ளன.
தேர்தலுக்கான மௌன காலம் ஆரம்பமானதும் எவரேனும் தேர்தல் விதிமீறல்களில் ஈடுபட்டால் உரிய...
தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும்!
" வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை’ யை உருவாக்க சகோதரத்துவத்துடன் ஒன்றிணைந்து போராட இந்நாட்டின் உழைக்கும் மக்களுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ள மே தின செய்தியில்...
மே தினத்தில் அரசியல் பலத்தைக் காட்ட கட்சிகள் கங்கணம்
தமக்கான மக்கள் ஆதரவு அலை கடுகளவேனும் குறையவில்லை என்பதை காண்பிக்கும் வகையில் ஆளுங்கட்சியும், இதோ மீண்டெழுந்து வருகின்றோம் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் பிரதான எதிர்க்கட்சிகளும் மே தினக் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தவுள்ளன.
இதனால் மே...
கோல் பேஸில் மேதினக் கூட்டம்: ரணில் எதிர்ப்பு!
" கோல் பேஸை அரசியல் நிகழ்வுகளுக்கு பயன்படுத்துவதில்லை என அனைத்து கட்சிகளும் தீர்மானித்தன. அந்த உறுதிமொழியை தேசிய மக்கள் சக்தி தற்போது மீறியுள்ளது." - என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று...
தேர்தல் பிரச்சார புயலாக மாறவுள்ள மே தினக் கூட்டம்!
மே தினக் கூட்டம் மற்றும் பேரணியை பிரமாண்டமான முறையில் நடத்துவதற்குரிய ஏற்பாடுகளை பிரதான கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்துவருகின்றன.
மே 6 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சிசபைத் தேர்தலுக்குரிய பிரச்சார போர் 3 ஆம் திகதி...