முன்னாள் முதல்வருக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை

0
வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது உறவினரான ஷாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் 16 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்...

மியன்மாரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரிப்பு!

0
மியன்மாரில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரிப்பு! மீட்புப் பணிகளில் கடும் பின்னடைவு மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,056 ஆக அதிகரித்துள்ளது. 3,900-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். 270 பேரை இன்னும்...

மியன்மாரில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு: மருந்து, உணவு பொருள்களுக்கு தட்டுப்பாடு!

0
மியன்மாரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்து 700 ஆக அதிகரித்துள்ளது. கட்டிட இடிபாடுகளுக்குள் பிணவாடை வீசுவதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் அஞ்சப்படுகின்றது. மியான்மரில் கடந்த 28-ம் திகதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில்...

மியன்மார் பூகம்பம்: உயிரிழப்பு எண்ணிக்கை 1,600 ஐ தாண்டியது!

0
மியன்மார் நிலநடுக்கத்தில் இதுவரை ஆயிரத்து 600 இற்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 3 ஆயிரத்து 500 இற்கு மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். பலர் காணாமல்போயுள்ளனர். மியன்மார் மோனிவா நகருக்கு அருகே நேற்று முன்தினம் காலை...

இறுதி போரில் 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனரெனில் பெயர் பட்டியல் எங்கே? விமல் கேள்வி

0
" படையினர் பெற்றுத்தந்த வெற்றியை நாம் ஒருபோதும் மறக்கவில்லை. எனவே, உள்ளக பொறிமுறை ஊடாகவேனும் எமது மக்களை தண்டிப்பதற்கு இடமளிக்கமாட்டோம்." என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சூளுரைத்துள்ளார். கொழும்பில் நேற்று...

ஜெனிவா, ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளை புலிகளே குழப்பினர்: மஹிந்த சுட்டிக்காட்டு

0
இலங்கையின் முன்னாள் படைத்தளபதிகளுக்கு எதிராக பிரிட்டனால் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கின்றேன். வாக்கு அரசியலுக்காகவே இப்படியான நகர்வுகள் பிரிட்டனில் இடம்பெறுகின்றன." - என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான...

புத்தாண்டை முன்னிட்டு ரூ. 2500 இற்கு உணவுப் பொதி!

0
தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் உணவுப் பொதியொன்றை வழங்குவதற்காக ஜனாதிபதி, 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சமர்ப்பித்துள்ள முன்மொழிவுக்கமைய, 5,000 ரூபா பெறுமதியான அத்தியாவசிய உணவுப் பொருட்கள்...

புதிய அரசியலமைப்பை விரைவில் இயற்றவும்!

0
" இனங்களுக்கிடையிலான நம்பிக்கையின்மை விரைவில் களையப்பட வேண்டும். புதிய அரசியலமைப்பு விரைவில் இயற்றுவதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும்." என்று முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்தார். தேசபிதா டி.எஸ். சேனாநாயக்கவின் 73 ஆவது நினைவு தின...

ரணில், மஹிந்தவுடன் கூட்டணியா? சஜித் கூறுவது என்ன?

0
சஜித், மஹிந்த, ரணில் இணையவுள்ளதாக பல்வேறு பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அது மாத்திரமல்லாது அவ்வாறு செய்தி வெளியிட்டு தொலைகாட்சி அலைவரிசைகளில் காலையில் பத்திரிகை முக்கிய செய்தி வாசிப்பு நிகழ்ச்சிகளில் தலைப்புச் செய்திகளாக முன்னிலைப்படுத்தப்படுகின்றன....

ஜனநாயக சமருக்காக கருணா, பிள்ளையான் சங்கமம்!

0
கிழக்கு மாகாணத்தில் உதயமாகியுள்ள 'கிழக்கு தமிழர் கூட்டமைப்பு" எனும் புதிய அரசியல் கூட்டணியில் கருணா அம்மான் என்றழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனும் இணைந்துள்ளார். பிள்ளையான் மற்றும் கருணா ஆகியோர் இணைந்து இதற்குரிய...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...