பிளாஸ்டிக் கழிவுகள்: பொறுப்பாக அகற்றுதல் மற்றும் நிர்வகித்தால் அது பெரும் வளமாகும்

0
உலகில் வளரும் பல நாடுகள் முறையற்ற கழிவு நிர்வகிப்பு பிரச்சினையை எதிர்கொள்கின்றன. இலங்கையிலும் நிலைமை வேறுபட்டதல்ல. நாட்டில் ஒவ்வொரு நபரும் ஒரு நாளைக்கு சுமார் 0.64 கிலோகிராம் குப்பைகளை அப்புறப்படுத்துகிறார்கள், இது ஆண்டுதோறும்...

மேலும் மேம்படுத்தப்பட்ட HNB டிஜிட்டல் வங்கி App : உங்கள் உள்ளங்கையில் உள்ள வங்கி

0
Google Play மற்றும் Apple App Storesகளில் சிறந்த நிதிச் செயலி தரப்பட்டியலில் 5ஆவது இடத்தில் உள்ளது அறிமுகத்தின் முதல் கட்டத்தின் கீழ், வாடிக்கையாளர்களுக்கு எளிதில் கையாளக்கூடிய புதிய Interface மற்றும் பல அம்சங்கள்...

ஒரு நாளில் ஆயிரம் எதிர்பார்ப்புகள்!

0
'ஒரு நாளில் ஆயிரம் எதிர்பார்ப்புகள்' சமூக சேவை திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான உயிர்களின் வாழ்வை ஒளிரச் செய்யும் பிரைம் குழுமம் இலங்கையிலுள்ள சமூகங்களை கட்டியெழுப்புவதற்கு தொடர்ச்சியாக ஒத்துழைப்புக்களை வழங்கும் பாரிய மற்றும் ICRA ...

நீர்கொழும்பு ‘Amber Skye’ உடன் இலங்கையின் முதலாவது மெய்நிகர் சொத்து வெளியீட்டை அறிமுகம் செய்யும் பிரைம் குழுமம்

0
இலங்கையின் முன்னணி காணி கட்டட நிறுவனமான பிரைம் குழுமம் அண்மையில் தனது கடலுக்கு எதிரே சொகுசு வீட்டுத்திட்டத்தின் கட்டுமானத்தை ஆரம்பித்துள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே பிரபலமான, நீர்கொழும்பு ஹோட்டல் வீதியிலுள்ள இந்த...

தேயிலை விளைச்சல் 2021க்குள் 30% ஆகவும் 2022 மார்ச் மாதத்திற்குள் 50% ஆகவும் வீழ்ச்சி அடையுமென சிறு தேயிலை...

0
சர்ச்சைக்குரிய இரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளதன் காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான உர பற்றாக்குறைக்கு திட்டவட்டமான தீர்வு இல்லாததனால் 2021ஆம் ஆண்டின் இறுதியில், தேயிலை விளைச்சல் கடந்த ஆண்டை விட 30மூ...

4000 ஆவது தொலைபேசி கோபுரத்தை அமைத்தது டயலொக்

0
டயலொக் ஆசிஆட்டா நிறுவனமானது தனித்துவமான ஒரு மைல்கல்லை அடைவதை குறிக்கும் விதமாக தனது 4000 ஆவது தொலைபேசி கோபுரத்தை 'திஹவ' கிராமத்தில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளது.   அனைத்து இலங்கையர்களையும் ஒருவரோடொருவர் இணைத்து, முழு நாட்டையும்...

தொலைத்தொடர்பு துறையில் பணியாளர்களில் மேம்பட்ட பெண்களின் பங்களிப்பைக் கொண்டுள்ள எயார்டெல்

0
உலகளாவிய தொலைதொடர்பு சேவை வழங்குநரும், இலங்கையின் மிகவும் விரும்பப்படும் தொழில் வழங்குநர்களில் ஒருவருமான எயார்டெல், தொலைத்தொடர்பு துறையில் பணி புரியும் ஊழியர்களுக்குள் பெண் பங்களிப்பை அதிகரிக்க தொடர்ந்து நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. Great Place to...

ஆடைத் தொழிலாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த ஜூன் இறுதிக்குள், 30% மானோருக்கு முதல் கட்ட தடுப்பு மருந்து...

0
தனது ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு மற்றும் ஆடைத் தொழிலுக்கு புத்துயிர் அளிப்பதற்கும் அதன் முயற்சிகளின் விளைவாக கூட்டு ஆடை மன்றம் (JAAF) கொவிட்-19 தடுப்பூசியின் முதல் கட்ட தடுப்பு மருந்தை ஆடைத்...

இலங்கையில் கோவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதற்கான மூலோபாய பிரதிபலிப்புக்கு தனியார் மருத்துவமனைத் துறை ஒரு முக்கிய காரணியாகும் –...

0
கொவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அண்மையில் அதிகரித்ததோடு, அதன் விளைவாக நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடுகளுடன், இந்த தொற்று நோய்க்கு எதிராக மேற்கொள்ளப்படும் தேசிய பிரதிபலிப்பாக தனியார் மருத்துவ பிரிவினர் மேற்கொள்ளும் தீர்மானம்...

‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெரணவுடன் இணைந்து டயலொக் நேசக்கரம்’

0
நெருக்கடியான காலங்களில் நாட்டை மேம்படுத்துவதற்கான அதன் மிக சமீபத்திய முயற்சிகளில், இலங்கையின் முன்னணி இணைப்பு வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி மீண்டும் டிவி தெரணவுடன் கைகோர்த்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் தனிநபர்களுக்கும் நிவாரணம்...

‘வடசென்னை’ உலகில் சிம்பு; தனுஷ் கிரீன் சிக்னல்!

0
‘வாடிவாசல்’ படம் தாமதமாவதால், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன். இப்படம் ‘வடசென்னை’ உலகில் நடப்பதால், தனுஷ் ரூ.20 கோடி கேட்டிருக்கிறார் என்று செய்திகள் பரவின. மேலும், இதனால் தனுஷ் - வெற்றிமாறன்...

“என் நெஞ்சில் குடியிருக்கும்…”- ‘ஜனநாயகன்’ முதல் க்ளிம்ப்ஸ் எப்படி?

0
விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தின் முதல் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகி வரும் கடைசி படம் ‘ஜனநாயகன்’. இதில் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு முழுமையாக முடிவுற்றது. இன்று (ஜூன் 22) விஜய்...

உயிரே… உறவே… தமிழே… நன்றி!

0
“எனக்கு உறுதுணையாக இருந்த தமிழகத்துக்கே நன்றி சொல்ல வேண்டும். நான் மேடையில் பேசும்போது, ‘உயிரே... உறவே... தமிழே...’ என்று சொன்னதற்கான அர்த்தத்தை முழுமையாக உணர்கிறேன்” என நடிகர் கமல்ஹாசன் நெகிழ்ச்சியுடன் பேசினார். மணிரத்னம் இயக்கத்தில்...

” விலங்கு தெறிக்கும் “

0
மார்ச் 14 ம் திகதி யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் வெளியாகி மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற " விலங்கு தெறிக்கும் " திரைப்படம் தொடர்ந்து மன்னார், வவுனியா, மல்லாவி, கிளிநொச்சி போன்ற இடங்களிலும்...