மலையகம் எங்கள் இதயம்: அதனை பாதுகாக்க வேண்டும்: முழு அதிகாரங்களுடன் அதிகார சபை உருவாக்கப்படும்

பண்டாரவளையில் ‘நவோதயா புரம்’ வீடமைப்புத் திட்டம் திறப்பு விழாவில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரையின் ஒரு பகுதி வருமாறு ,

“மத்திய மலைநாடு எங்களின் இதயம், அதன் பாதுகாப்பென்பது எமது நாட்டின் எதிர்காலம். இதற்கான தலையீடுகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.

இதன் நிமித்தம் மத்திய மலைநாட்டு பாதுகாப்பு அதிகார சபையை உருவாக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் இதற்குரிய சட்டமூலம் உருவாக்கப்படுகின்றது.

இந்த வருட இறுதியில் அல்லது அடுத்த வருட ஆரம்பத்தில் இச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்;ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். அந்த அதிகார சபைக்கு முழு அதிகாரமும் வழங்கப்படும்.

ஏற்பட்ட அழிவுகளில் இருந்து மீள்வதற்கு எமக்கு காலம் எடுக்கும். ஆனால் எதிர்காலத்தில் அழிவுகள் ஏற்படாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். அதனை நாம் செய்வோம்.

மலையக மக்களின் உரிமைகளைப் பாதுகாப்போம். இதுவிடயத்தில் இந்தியாவும் எமக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றது. இதற்காக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

உங்களுக்கு சிற்பான வாழ்க்கையையும், உங்களின் பிள்ளைகளுக்கு சுபீட்சமான எதிர்காலத்தையும் உருவாக்கி கொடுப்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும். சிறப்பானதொரு நாட்டைக் கட்டியெழுப்பு உங்களின் ஆதரவு, தலையீடு தேவை.” – என்றார் ஜனாதிபதி.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles