டயகம நகரில் குரங்கு தொலை: மக்கள் அச்சத்தில்!

துவாரக்சன்

டயகம நகரமும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் அண்மைக்காலமாக குரங்குகளின் தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் அச்சத்தில் வாழும் நிலை உருவாகியுள்ளது.

வீடுகளுக்குள் புகுந்து உணவுப் பொருட்களை திருடுவது, சந்தைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள பொருட்களை சேதப்படுத்துவது,
மேலும் சிறுவர் மற்றும் பெண்களை அச்சுறுத்தும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் குரங்குகள் கூட்டமாகச் சுற்றித் திரிவதால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சில சந்தர்ப்பங்களில், பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கூட குரங்குகளின் தாக்குதலுக்குள்ளாகும் அபாய நிலை காணப்படுவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதேவேளை, வாகனங்களின் மீது ஏறி சேதப்படுத்தும் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண அரசாங்கமும், வனவிலங்கு அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குரங்குகளை கட்டுப்படுத்துவதற்கான திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் அவசரமாக முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகியுள்ளது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles